இலங்கை கல்வி முறையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் இலங்கை கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை தற்போதைய நிலைமையை விட இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல்... Read more »

முக்கிய பொருட்களின் விலை அதிகரிப்பு!

பண்டிகை காலம் அண்மித்துள்ள நிலையில், சந்தையில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. முட்டை இறக்குமதியை அரசு நிறுத்தியதன் பின்னணியில் சந்தையில் முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்கப்பட்டது. நாட்டின்... Read more »
Ad Widget

வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை!

வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது ந்தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், நாட்டில் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் வரி திருத்தங்களை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை நாங்கள்... Read more »

யாழ் நெற்பயிர் செய்கையாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

யாழ். கைதடி கமநல சேவை நிலையப் பிரிவுக்குட்பட்ட கமக்கார அமைப்புகளை சேர்ந்த சிறு நெற்செய்கையாளர்களுக்கு ஜப்பானின் உதவியில் கிடைத்துள்ள யூரியா உரம் இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கையானது இன்று புதன்கிழமை (13.12.2023) முதல் ஆரம்பமாவதாக, கமநல சேவை நிலைய பெரும்போக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். 30... Read more »

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது. இதன்படி, இலங்கையில் இன்று (13) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 648,437 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண்... Read more »

தந்தையால் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்!

பொலன்னறுவை – தியபெதும பிரதேசத்தில் வசிக்கும் 3 வயது சிறுமியின் இடது முழங்கையின் மேல் பகுதியை எரித்த சம்பவம் தொடர்பில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாயாரின் முறைப்பாடு 24 வயதுடைய தந்தையே கைது செய்யப்பட்டுள்ளதாக தியபெதும பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த சிறுமி தியபெதும... Read more »

அதிக விலைக்கு விற்கப்படும் முட்டைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

இறக்குமதி செய்யப்பட்ட 6 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு இன்றும் (13) நாளையும் (14) சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. முட்டை விலை உயர்வு சந்தையில் முட்டை விலையின் 60 ரூபாய்க்கும்... Read more »

இரு பாடசாலைகள் உடைத்து திருட்டு!

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள அல் அக்ஸா வித்தியாலயம் மற்றும் ஆயிசா வித்தியாலயம் என்பவற்றுக்குள் நுழைந்த திருடர்கள் பாடசாலை கதவுகளை உடைத்துள்ளதுடன், பாடசாலையில் இருந்த மோட்டர்கள்,... Read more »

2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டவை இவை தானம்!

இந்த ஆண்டில் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்ட விடயங்களை அந்நிறுவனம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளில் செய்திகளின் பட்டியலில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான தேடல் இந்த ஆண்டு முதலிடத்தில் உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் என்பது இரு... Read more »

காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில்... Read more »