இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் இன்று மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று செவ்வாய்கிழமை (23-08-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய மின்வெட்டு குறித்து... Read more »

வீட்டினுள் ஆமை புகுந்தால் நடக்கும் நன்மைகள்

வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களுக்கு நேர்மறை ஆற்றலையும், எதிர்மறை ஆற்றலையும் வெளியிடும் தன்மை உண்டு. அதன்படி நமது வீட்டை அலங்கரித்துக் கொண்டால் நேர்மறை சக்தி வந்து சேரும். சீன வாஸ்து எனும் ஃபெங்க்சுயி முறையில் ஆமை எப்படித் தன் ஐந்து உறுப்புகளையும் (தலை மற்றும்... Read more »
Ad Widget

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் நாம் உண்ணும் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது குறிப்பாக இரவு நேரத்தில் சாப்பிட்டு வருவது உங்க உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது உங்க உடலில் உள்ள கபம், வாதம் மற்றும் பித்தம் போன்ற தோஷத்தை சமநிலையில்... Read more »

நாட்டிலிருந்து வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

சுற்றுலா விசாவில் மலேசியா சென்று, சுற்றுலா அனுமதிப்பத்திரத்தை வேலை விசாவாக மாற்றி, அந்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கடத்தல் கும்பலை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவ்வாறான முறைமை எதுவும் இல்லை... Read more »

யாழில் எலி காய்ச்சலால் உயிரிழந்த இராணுவ சிப்பாய்

யாழ்ப்பாணம் – கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22 ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பிடிக்கப்பட்ட... Read more »

கொழும்பில் துப்பாக்கிச்சூடு!

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவத்தை பகுதியில் இன்று (29) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த... Read more »

இலங்கை கிரிக்கெட் ரசிகரை சந்தித்த இந்திய கிரிக்கெட் பிரபலங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி மற்றும் தற்போதைய ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பு திறன் கொண்ட இலங்கை கிரிக்கெட் ரசிகரான கயான் சேனாநாயக்கவை சந்தித்தார். 2022ம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தொடர் தற்போது துபாயில் இடம்பெற்று வருகின்றது. இதன்படி நேற்றைய... Read more »

நடிகர் பிரபாஸ் வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இப்படத்தின் இரண்டு பாகங்களும் இவருடைய சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பாகுபலி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படுதோல்வியை தழுவியது. மேலும்,... Read more »

சிம்புவுக்கு பெண் தேடும் குடும்பத்தினர்

சிம்புவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் தீவிரமாக பெண் தேடும் பணிகளில் இறங்கி இருக்கிறார்கள். சிம்பு நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயதாகிறது. தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அவருக்கு எப்போது திருமணம் என்று தான் அவரது அப்பா டிஆர் எப்போது மீடியாவை சந்தித்தாலும்... Read more »

பீட்சா மீது கொண்ட அதீத ஆசையால் சாதனை படைத்த பெண்!

பீட்சாவை விரும்பிச் சாப்பிடும் அமெரிக்காவை சேர்ந்த டெலினா (Telina Cuppari) என்ற பெண் ஒருவர் ஒன்றிரண்டு பீட்சாவை ஒரே வேளையில் உண்பது மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் அனேக சந்தர்பங்களில் அதை உண்பதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார். பீட்ஸா என்று எழுதப்பட்ட போஸ்டர், பீட்ஸா தீம்... Read more »