யாழ் கொடிகாமத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்திற்கு உள்ளனா கார்

கொடிகாம் ஏ-9 வீதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து சாவகச்சேரி நோக்கி வந்த கார் கொடிகாமத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த டயர் கடையுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும் குறித்த விபத்தில் கார்... Read more »

கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை!

கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். செப்டெம்பர் 12ஆம் திகதி கைதிகள் தினத்தை முன்னிட்டு குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இவ்வாறு குறித்த கைதிகள்... Read more »

தொலைத் தொடர்பு கட்டண அதிகரிப்பால் மாணவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

தொலைத்தொடர்பு கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம், பாடசாலை மாணவர்களின் இணையவழிக் கல்வியும் தடைபடலாம் கூறப்படுகின்றது. இதனை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காரணம் எதிர்வரும் மாதத்தில் இருந்து தொலைபேசி கட்டணங்கள் அநியாயமாக அதிகரிக்கப்படுவதால், இணையவழி கல்வியில் ஈடுபடும் பிள்ளைகள்... Read more »

மீண்டும் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற்து. இத்தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக... Read more »

15ம் திகதி முதல் தாமரை கோபுரத்தின் செயற்ப்பாடுகள் மீள ஆரம்பம்!

தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரை கோபுரத்தின்’ செயல்பாடுகள் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கட்டணங்களை செலுத்தி சகலருக்கும் தாமரை கோபுரத்திற்குள் பிரவேசித்து அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்... Read more »

பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றங்கள்

பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அகில இலங்கை பௌத்த சங்கத்தினால் நடாத்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி மற்றும் முதலீட்டு சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். கல்வி சீர்திருத்தம்... Read more »

ராஜபக்சகுடும்பம் மீது முன்வைக்கப்படும் பொருளாதார குற்றச்சாட்டு!

இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. 51-5 அறிக்கையின்படி இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.... Read more »

லிற்றோ சமையல் எரிவாயு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

நாளாந்தம் சுமார் ஒரு லட்சம் லிற்றோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்படுவதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிற்றோ நிறுவனத்திடம் போதியளவான எரிவாயு கையிருப்பில் உள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி தொடர்ந்தும் மக்களுக்குத் தேவையான கேஸை வழங்க முடிந்துள்ளதாக அவர்... Read more »

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்று 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி... Read more »

தாய்ப்பால் சிக்கியதால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

தாய்ப்பாலை விழுங்கிய ஒன்றரை மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவவில் வசிக்கும் பத்திரன புஷ்பகுமார என்பவரது நிபுல சஞ்சனா என்ற குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தாயின் பாலை அருந்திக் கொண்டிருந்த போது தாயின் பால்... Read more »