இன்றைய ராசிபலன் 25.09.2022

மேஷம் மேஷம்: சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல்: அனைத்து தமிழ்த் தேசிய உறவுகளுக்கும் தமிழ்த் தேசியப் பண்பாட்டு பேரவை அழைப்பு

தியாக தீபம் திலீபனுடைய இறுதி நாள் நிகழ்வுகளில் அனைத்து தமிழ்த் தேசிய உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியப் பண்பாட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சு.நிஷாந்தன் மேற்கண்டவாறு கோரிக்கை... Read more »
Ad Widget

கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆசீர்வாத விழாவிற்கு தடை! சிவ சேனை அறிக்கை

கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் 27 ஆம் 28 ஆம் ஆகிய இரு நாள்களும் மதம் மாற்றவும் மதம் பரப்பவும் பிசாசு, பில்லி சூனியம், தீராத நோய் தொடர்பாக மக்களை ஏமாற்றவும் நடத்த விருந்த செபம் மற்றும் ஆசீர்வாத விழாவிற்கு யாழ்ப்பாணம் காவல்துறை... Read more »

இவ் வருட இறுதிக்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள்

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனின் முதல் தவணை இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இது கடன் கொடுனருடன் ஆதரவு மற்றும் உத்தரவாதத்தைப் பொறுத்தது என்று கூறியுள்ளார்.... Read more »

கஜமுத்துக்களுடன் நபரொருவர் கைது!

ஹூரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் கஜமுத்துக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரணம் சந்தேக நபரிடம் இருந்து 8 கஜமுத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபா எனவும் பொலிஸ் விசேட... Read more »

47 வயதில் குழந்தை பெற்றெடுத்து கொண்ட ரேவதி

நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் பிரபலமான மூத்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரேவதி. இவர் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், மகளீர் மட்டும், புன்னகை மன்னன் ஆகிய படங்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. நடிகை ரேவதி பிரபல நடிகர்... Read more »

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி கர்ப்பம்!

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை இதனையடுத்து,... Read more »

பொது தேர்தல் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தை எந்த சந்தர்ப்பத்திலும் கலைக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்... Read more »

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் சடலம் மீட்பு நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு நேற்றுமுன் தினம் (22.09.2022) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் சடலம் ஒன்று இருப்பதாக... Read more »

நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது!

அஹுங்கல்ல- போகஹபிட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போகஹபிட்டிய, ஊரகஹா வீதியில் நேற்றிரவு முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்போது அஹுங்கல்ல... Read more »