மகேந்திர சிங் தோனியின் பெயரில் அறிமுகமாகும் பிஸ்கட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பெயரில் ஒரு வகை பிஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பிஸ்கட்டை வொரியோ பிஸ்கட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிஸ்கட் அறிமுகம் சாக்லேட் சுவை கொண்ட பிஸ்கெட்டாக தயாரிக்கப்படும் இது நுகர்வோர் மத்தியில்... Read more »

இலங்கையில் சிறுவர்களின் வயதெல்லை அதிகரிப்பு!

இலங்கையில் சிறுவர்கள் என அழைக்கப்படுபவர்களின் வயதை பதினாறிலிருந்து பதினெட்டாக அதிகரிக்க வேண்டும் என சிறுவர் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நாடாளுமன்ற விசேட குழு அதன் தலைவி கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே... Read more »
Ad Widget

நவராத்திரி கால ஸ்பெஷல்! செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

நவராத்திரி காலங்களில் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு சைவ உணவுகளே சமைக்கப்படும். இதன்படி மதிய உணவிற்கு சாதத்தோடு சேர்த்து சாப்பிடுவதற்கு காரசாரமான செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் எவ்வாறு தயாரிப்பது பற்றி தெரிந்துக்கொள்வோம். தேவையான பொருட்கள்: சின்ன கத்திரிக்காய் – 8 கடுகு – 1/2 டீஸ்பூன்... Read more »

கொழும்பில் திடீர் தீ விபத்திற்கு உள்ளான வீடுகளில் வசித்தவர்கள் தற்க்காலிக வீடுகளில் தங்க வைப்பு!

கொழும்பு – பாலத்துறை பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் நேற்றைய தினம் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சுமார் 80 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறித்த தீப்பரவல் முகத்துவாரம் – கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே இடம்பெற்றிருந்தது. கட்டுப்பாட்டிற்குள் கொண்டு... Read more »

எரிபொருட்களின் விலையை 100 ரூபாவினால் குறைக்க முடியும்

பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டு தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவால் விலையை குறைக்க முடியும் தற்பொழுது நாட்டில்... Read more »

இனி நாட்டில் நடக்கும் போராட்டங்கள் மிகவும் அபாயகரமாக இருக்கும் – உதய கம்மன்பில

பட்டினி மற்றும் மருந்துத் தட்டுப்பாட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் பட்சத்தில், அது பயங்கரமான போராட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையை அரசுக்கு விடுக்கின்றோம் என புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- உணவு... Read more »

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிரச்சார மேடை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இருவர் கைது!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், பிரசார மேடை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், முல்லேரியா, வல்பொல பிரதேசத்தில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள்... Read more »

இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகியுள்ள இந்தியாவின் அதானி குழுமம்

இந்திய பெரும் பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளைமேற்கொண்டு... Read more »

தங்கத்தின் விலையில் சற்று சரிவு!

இம்மாதத்தின் முதற் பகுதியுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைவடைந்த தங்கம் விலை இந்த மாதத்தின் ஆரம்பத்தில் 24 கரட் தங்கத்தின் விலை 81,500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 73 ஆயிரம் ‌ரூபாயாக குறைவடைந்துள்ளது. ஒரு இலட்சத்து... Read more »

மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு!

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தையில் மகனின் தாக்குதலில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். தாயார் வைத்தியசாலையில் சம்பவத்தில் படு காயமடைந்த தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே... Read more »