மீண்டும் கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு!

கையடக்க தொலைபேசி மற்றும் துணை சாதனங்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் இவ்வாறு மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய... Read more »

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் கீழ் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் 2022 அக்டோபர் 01ஆம்... Read more »
Ad Widget

யாழ் கடற்பரப்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் ஆண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளந்தெரியாத நபரின் சடலம் இந்த சம்பவம் இன்று (04.10.2022) காலை நடந்துள்ளது. கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியவாறு சடலம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலம் யாருடையது என அடையாளங்காணப்படவில்லை. மேலதிக விசாரணைகள் மேலும், கடற்தொழிலாளர்களால் வட்டுக்கோட்டை... Read more »

சீமெந்து விலையை குறைக்க தீர்மானம்!

INSEE சங்ஸ்தா மற்றும் INSEE ப்ளஸ் 50 கிலோகிராம் சீமெந்து மூட்டைகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. சலுகை வழங்கும் நோக்கில் தீர்மானம் கட்டட நிர்மாணப் பணியாளர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம்... Read more »

வரலாறு படைத்த திருவருள்; அசாம் மொழியில் திருவாசகம்

அசாம் கவுகாத்திப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் விசயகுமார் அவர்கள் திருவாசகம் முழுவதையும் அசாம் மொழியில் தந்துள்ளார் என்ற மகிழ்ச்சித் தகவலை இலங்கை சிவசேனை வெளியிட்டுள்ளது. From மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் Maravanpulavu K Sachithananthan வரலாறு படைத்த திருவருள் HISTORY IN THE... Read more »

‘ சக்தி வழிபாடும் சைவமும் ‘ ‘வாராந்தச் சொற்பொழிவும் நவராத்திரி விழாவும்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022)  இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடா... Read more »

வேலணை சர்வசக்தி  அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடா,... Read more »

‘ அம்பிகையின் அருளாளர்கள் ‘  நவராத்திரி விழா சிறப்புச் சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடா... Read more »

யாழ் ஸ்ரீ வதிரிபீட விநாயகர் அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022)  இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ். மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.... Read more »

பரந்தன் தேவாலயத்திற்கு ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,இலங்கை(ITR)பணிப்பாளருமான சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலியின் ஆதரவாளர்களும் அபிமானிகளாவும் உள்ள,கனடா ரொறண்டோவைச் சேர்ந்த அமரர்... Read more »