வவுனியாவில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞருக்கு சில தினங்களா காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர்... Read more »
பல சத்துக்களைக் கொண்ட பப்பாளி பழத்தினை உட்கொண்டால் எண்ணென்ன பயன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பப்பாளி பப்பாளி அல்லது பப்பாசி (Carica papaya) பழம் தரும் மரங்களில் ஒன்றாகும். இதன் பூர்வீகம் Mexico. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்... Read more »
நிக்சன் Rap பாடகர் என்ற அறிமுகத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார் நிக்சன். இவர் முதல் சில வாரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தாலும் கூட, அதன்பின் சர்ச்சைக்குள்ளானார். அதை தொடர்ந்து தற்போது வரை செய்துகொண்டே இருக்கிறார் என்பது தான்... Read more »
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என்பதுடன் வட மாகாணத்தில்... Read more »
பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கிலான எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள, நம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும்... Read more »
வெட் வரி திருத்தத்திற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின்... Read more »
மழை, புயல், வெள்ளம், சாதனை, இழப்பு என பலவற்றை சந்தித்த நாம் தற்போது 2024ம் ஆண்டை வரவேற்றுள்ளோம் புது வருடத்தின் துவக்கமாக மட்டுமின்றி புதிய வாழ்விற்கான துவக்கமாகவும் அமைய அனைவருக்கும் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த 5 வருட காலமாக உங்களை செய்திகளால் திருப்திபடுத்திய... Read more »
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் (31.12.2023) நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிச் சென்றதை காணமுடிந்தது. ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் உள்ளிட்ட சுமார் 90க்கும் மேற்பட்ட பொருட்கள்... Read more »
முச்சக்கரவண்டி கட்டணத்தை இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தேசிய சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, இரண்டாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் 80 ரூபா கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படும் என குறித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பெறுமதி சேர்... Read more »
கடந்த காலம் தொடர்பில் அறிந்து, ஒவ்வொருவரினதும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024... Read more »

