இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான இறுதி ஒருநாள் போட்டிகள் இன்று

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு... Read more »

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை தொடக்கி வைத்தார் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம், சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட்டன. இளம் வீரர்கள் இதில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் சென்னை... Read more »
Ad Widget

சினிமாவிற்குள் நுழையும் மகேந்திர சிங் டோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பல தொழில்களில் பிசியாக இருக்கும் இவர் ‘தோனி என்டர்டைன்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதற்கு முன்பு இவரது தயாரிப்பில் ‘ரோர் ஆப்தி... Read more »

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு 29802 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும், இது கடந்த ஆண்டை விடவும் 119 வீத வளர்ச்சி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம்... Read more »

உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகளால் தேடப்படும் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி

உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகளால் தொகுக்கப்பட்ட தேடப்படும் நபர்களின் பட்டியலில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் இருப்பதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரைனின் பாதுகாப்பு சேவை இதனை குறிப்பிட்டுள்ளது. உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் மற்றும்... Read more »

இலங்கைக்கு ஏற்றுமதியாகும் ஆபத்தான மருந்து பொருள்

ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 சிறுவர்களை காவு கெகாண்ட ஆபத்தான பானி மருந்து இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பானி மருந்தினை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் காம்பியாவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்ததாக முன்னர் கூறியிருந்தது. எனினும் ஆசியா, ஆபிரிக்கா,... Read more »

சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்கள், ஓட்டுநர் உரிமம் இருந்தால், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வாகன ஓட்டுநர் உரிமத்தை புதிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவதற்கான கட்டணம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள்... Read more »

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தை வெளியிட்ட சர்வதேச நாணயநிதியம்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நாட்டில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதோடு,... Read more »

யாழ் கோப்பாய் பகுதியில் போதை பொருட்களுடன் இருவர் கைது!

யாழ். கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது சம்பவம் இன்றைய தினம் (10-10-2022) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம்... Read more »

நாட்டு மக்களுக்கு எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்வான செய்தி!

இந்நாட்டின் கைத்தொழில் துறையினருக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையினூடாக அதிகபட்ச வசதிகளை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) இணக்கம் தெரிவித்துள்ளார். கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில்... Read more »