எதிர்வரும் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஊடக மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (12.10.2022) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்... Read more »
இலங்கை தொடர்ந்து பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அதன் ஆழத்தையும் சேதத்தையும் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும் என... Read more »
மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தையும் உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டிவரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை... Read more »
( யாழ் நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பிலான சான்றிதழ் கற்கை நெறி மற்றும் ‘அவள் தலைமையில்’ என்னும் தலைப்பிலான வலுவூட்டல்... Read more »
தேவானந்தாவின் முயற்சி முழுமையாகும். கோணமாமலை சைவர்களின் தலைமையகமாகும் என இலங்கை சிவ சேனையின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஊடகத்தாருக்கு மறவன்புலவு க சச்சிதானந்தன் சிவ சேனை தேவானந்தாவின் முயற்சி முழுமையாகும் கோணமாமலை சைவர்களின் தலைமையகமாகும். இருள் நீக்கி அருள் பெருக்குவார்,... Read more »
வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கடப்பாடாக நான் நோக்குவது கலைஞர்களையும் எங்களது திணைக்களத்தையும் ஒன்றிணைத்து செயற்படுவதே. கலைஞர்களுக்கானது தான் எங்களுடைய திணைக்களம். முன்பை விட கலைஞர்களுக்கான களங்களை ஏற்படுத்தி அவர்களுடைய கலைகள் மூலம் சமூகத்தில் இருக்கின்ற சில தீய விடயங்களைப் போக்கி பொது... Read more »
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அதன்படி தற்போதைய சாரதி அனுமதிப்பத்திர அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று... Read more »
அரசு மக்களின் குரல்களுக்கு செவிமடுத்து செயற்படுவது மிகவும் அவசியமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,”பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக... Read more »
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 446 வாகனங்கள் துருப்பிடித்து வருவதாக வருவதாக தெரியவந்துள்ளது. குறித்த வாகனங்கள் சுங்கத்தின் தெற்காசிய கொள்கலன் முற்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சட்டவிரோத இறக்குமதி நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று அங்கு கண்காணிப்பு... Read more »
ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டீசல் மற்றும் பெற்றோல் ஆகியன இவ்வாறு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 40000 மெற்றிக் தொன் எடையுடைய டீசல் நேற்றைய தினம் இறக்கப்பட்டதாகவும் இதற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கியூஆர்... Read more »