இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர்

இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார். கிரிக்கெட் சபையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில்... Read more »

இலங்கை – ரஷ்யா இடையிலான விமான சேவை

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நேரடி விமான சேவையை முன்னெடுக்கும் நடவடிக்கையில் ரஷ்ய எயார்லைன்ஸ் இணைந்துள்ளது. குறித்த சேவையினை முன்னெடுப்பதற்கு Boeing – 777 எனும் விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கால அட்டவணையின்படி, ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்களுக்கு ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய... Read more »
Ad Widget

மின்சார சபை ஊழியர்களின் பாரிய போராட்டம் கொழும்பில்

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெறுகிறது. தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக... Read more »

ஜனவரி 9ஆம் திகதி புத்தாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி இந்த அமர்வு நடைபெற உள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா... Read more »

மதுபானசாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கரவெட்டி பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் காணப்படும் மதுபானசாலையை உடனடியாக அகற்றுமாறு தெரிவித்து உடுப்பிட்டி மக்கள் போராட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர். “இந்த பகுதியில்... Read more »

தொலைபேசி கட்டணம் 3% மட்டுமே உயர்வு

வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 42% அதிகரிக்கும் என போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 3% மட்டுமே அதிகரிப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தொலைபேசி கட்டணங்கள் மற்றும் இணைய வசதிகளுக்கு 15%... Read more »

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதுடன் தொடர்ந்து மீட்புப் பணிகள் தொடர்கின்றன. நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்து, கட்டிடங்கள் தீப்பிடித்து, சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய ஜப்பானில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.6... Read more »

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்பை வெளியிட்டுள்ள ரயில்வே கடவை காப்பாளர்கள்

வடக்கிற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு வடக்கு கிழக்கு ரயில்வே கடவை காப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் 24 மணிநேர பணிப்பபுறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு கிழக்கு ரயில்வே கடவை காப்பாளர் சங்க தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்தார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற... Read more »

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் திலித் ஜயவீர

பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீர, 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார். ‘தெரண’ தொலைக்காட்சியை நடத்தி வரும் ‘பவர்ஹவுஸ்’ நிறுவனம், ‘அருணா’ நாளிதழை நடத்தி... Read more »

டலஸ் காட்டிக்கொடுத்த துரோகி

சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியில் இணையலாம் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ”எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட உள்ள புதிய கூட்டணியில் டலஸ் அழகப்பெரும இணையவில்லை. டலஸ் ஒரு துரோகி... Read more »