இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. இந்திய நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 137 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்த நெடிய பயணத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தலில் இடம்பெறுவது 6 ஆவது முறை ஆகும்.... Read more »
கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட செல்பவர்களுக்கு முக்கிய தகவலொன்று வழங்கப்பட்டுள்ளது. பார்வையிடும் நேரத்தில் மீண்டும் திருத்தம் அதன்படி பார்வையாளர்களுக்காக தாமரை கோபுரத்தை திறக்கும் நேரம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திங்கள் முதல்... Read more »
நாட்டின் கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். உலகில் ஏனைய 54 நாடுகள் கடன் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »
பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட தவறுகளுக்கு One Nation டோரி எம்.பி.க்களிடம் பிரதமர் லிஸ் ட்ரஸ் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இன்று மாலை, வெஸ்ட்மின்ஸ்டரில் டோரி எம்.பி.க்களின் லிஸ் ட்ரஸ் குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கூட்டத்திற்குப் பிறகு, தனது அரசாங்கம் அதன்... Read more »
பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில், அடுத்த பத்தாண்டுகளில் சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரியவந்துள்ளது. ஆரம்ப பாடசாலைகளுக்கு மட்டுமே சுமார் 43,000 முதல் 47,000 ஆசிரியர்கள் வரை தேவைப்படுகிறார்கள். ஆனால், 2022 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் 34,000... Read more »
இலங்கை சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை சடுதியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை நிறுவனங்கள் தங்கள் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளமை, உதிரி பாகங்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு வாகனங்களில் விலை சரிவில் தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது சந்தையில் பிரபலமான... Read more »
ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில்... Read more »
அத்துருகிரிய – துனந்தஹேன பிரதேசத்தில் தண்ணீர் நிரம்பிய குவாரியில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பீப்பாய்களால் ஆன தெப்பத்தில்... Read more »
தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும், ஸ்ரீ ஜெவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து நடத்தியிருந்தது. இதில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பாடலை மாணவ இளம் புத்தாக்குனராக... Read more »
தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் அவர்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்... Read more »