இலங்கையின் விவசாயத்துறைக்கு முதலீடு செய்ய தயாராகும் இரு நாடுகள்

இந்தியாவும் இஸ்ரேலும் இலங்கையின் விவசாயத்துறையின் அபிவிருத்திக்காக கூட்டாக முதலீடு செய்யத்திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலின் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் விவசாய மையங்களை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அறிவு மற்றும் விவசாயத் தொழில்நுட்பங்களைப்... Read more »

திருகோணமலையைச் சேர்ந்த மற்றுமோர் குடும்பம் ஒன்று இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அந்தவகையில் இன்று காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் இந்தியா சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,... Read more »
Ad Widget

இலங்கை மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா!

இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா மீண்டும் வலியுறுத்துகின்றது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக் சோனெக் அண்மையில் வட மாகாணத்திற்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார். பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் சோனெக், தமது... Read more »

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் பணப்பைகள், கையடக்க தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் என்பன திருடப்பட்டு வருகின்றமையினால் வைத்தியசாலையில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையை சுற்றித்திரியும் போதைக்கு அடிமையானவர்கள் நோயாளர்களின் உடமைகளை திருடுவதாகவும், சிலர் வைத்தியசாலையில் தாதியர் போன்று உடை... Read more »

அரசிடம் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அரச ஊழியர்கள்

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என்றால் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய, சுமார் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவுடன் அரசிடம் கோரிக்கையொன்றினை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது. வாழ்க்கை... Read more »

இன்றைய இராசிபலன் 25.10.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை... Read more »

நாட்டில் அமுல்படுத்தப்பட இருக்கும் மேலும் பல புதிய வரிகள்

அரச வருவாயை அதிகரிப்பதற்காக மேலும் 4 வரிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. காணி வரி, சொத்து வரி உள்ளிட்ட 4 வரிகள் இதன் மூலம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வரிகளின் சதவீதங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால்... Read more »

யாழில் அரசிற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

“நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பிலான அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியினரால் இந்தத் துண்டுப் பிரசுரங்கள்... Read more »

டுபாய்க்கு வேலைக்கு சென்று சிக்கி தவிக்கும் இலங்கை பெண்கள்

டுபாய்க்கு வேலைக்காகச் சென்ற 80 இலங்கைப் பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக அந்நாட்டுத் தூதரகம் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பணியகத்துக்குத் தெரிவித்துள்ளது. குறித்த பெண்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக டுபாய்க்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐம்பது பெண்கள்... Read more »

பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு சிப்பாய்கள் கைது!

செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிப்பாய்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் . மாதம்பை பிரதேசத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் திவுலப்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் தற்போதைக்கு விமானப் படையில் பணியாற்றுவதும், மற்றவர் ராணுவத்தில் இருந்து... Read more »