கொழும்பில் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு நந்திக் கொடிகளைப் பறக்க விட்டுச் சைவத்தமிழ்ச் சமூகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் சிவ சேனையின் சிவத்தொண்டர் சிறீந்திரன் சிவத்தொண்டர் செயமாறன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கொழும்பில் சைவக் கோயில்களுக்கு வெளியே நந்திக் கொடிகள் பறப்பது அபூர்வம். சில... Read more »
யாழ்ப்பாணம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ச. லோகசிவம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை யாழ்ப்பாணம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கச் செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. Read more »
மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார், பின்தொடர்கிறார் என கூறி நபர் ஒருவரை கணவர் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம்தில் உற்று பார்ப்பதாக கூறப்படும் நபரின் பெற்றோரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் தேவ்ரான்... Read more »
கனடாவில் சிறுபிள்ளைகளைத் தாக்கும் வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அது Respiratory syncytial virus (RSV) என அழைக்கப்படுகிறது. கனடாவில் சிறுபிள்ளைகளைத் தாக்கும் Respiratory syncytial virus (RSV) என்னும் வைரஸ் பரவி வருவதால், கனடாவில் குழந்தைகள் நல மருத்துவமனைகள் திணறி வருகின்றன.... Read more »
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் வேரம் பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சம்பவம் அதாவது வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொள்ளையிட சென்ற கொள்ளையர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு மது அருந்திவிட்டு போதையில் தூங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.... Read more »
சிறுவர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் வடமாகாண சபை விசேட அவசர உதவி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 070 666 66 77 என்ற இந்த இலக்கம் நேற்று (25) முதல் செயற்படும் என வடமாகாண சபை அறிவித்துள்ளது. வழிகாட்டல்கள்... Read more »
இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை பெற்று அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பவ்ரல் அமைப்பு ஈடுபட்டுள்ளது. உரிய அதிகாரிகளிடம் தகவல் உரிமை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் குறிப்பிட்ட தகவல் கிடைத்ததும் அதனை பகிரங்கப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. விபரங்களை வெளியிடுமாறு... Read more »
பென்சின் என்ற ரசாயனம் வேதிப்பொருள் கலந்ததின் காரணமாக தனது தயாரிப்புகளான டவ் ட்ரை மற்றும் டவ் ஷாம்பை யுனிலீவர் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. இது குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “கடந்த 2021ம் ஆண்டு ஒக்டோபர்... Read more »
ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் சுமார் இருபதாயிரம் ரூபாவினை வரியாகச் செலுத்த வேண்டி வரும். இவை நேரடி வரிகள். ஆனால் எமது நாட்டில் இன்னமும் அதிகமாக இருப்பது மறைமுக வரிகளேயாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... Read more »
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரது பயணத் தடையை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட மனுவை... Read more »