டயருக்கு அடியில் எலுமிச்சை வைப்பது ஏன்?

பொதுவாகவே வாகனத்தை ஓட்டுவதற்கு முதல் எலுமிச்சை வைத்து ஓட ஆரம்பிப்பது வழக்கம். இதை ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே பலரும் செய்து வருகிறார்கள். இவ்வாறு செய்வதனால் நல்லது நடக்குமா? அல்லது தீங்கு ஏற்படுமான என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். டயருக்கு அடியில் எலுமிச்சை வைப்பது... Read more »

பொது இடத்தில் கண்கலங்கிய சினேகா

சினேகா திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் சினேகா – பிரசன்னா. கடந்த 2012ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது இரு பிள்ளைகள் உள்ளனர். அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் அழகிய புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். நடிகை... Read more »
Ad Widget

பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதற்கான காரணம் இதுதான்!

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம்... Read more »

காலாவதியான பொருட்களை சாப்பிட்டால் என்னவாகும்? தெரியுமா?

நாம் கடைகளில் பாக்கெட்டில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் காலாவதியாகும் தேதியும் கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு காலாவதியான பொருளை சாப்பிட்டால் என்ன பிரச்சினை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காலாவதியான பொருட்கள் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் அதன் தயாரித்து பேக்கிங் செய்த தேதியும்,... Read more »

டீயால் எழும் பேராபத்துக்களை தடுப்பதற்க்கான வழிகள்

பொதுவாக நாம் அனைவரும் நாளை ஒரு கப் டீ அல்லது காஃபியுடன் தான் ஆரம்பிப்போம். இவ்வாறு மனித வாழ்க்கையில் டீ இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில், காலையில் எழுந்ததும் டீ, அலுவலகம் வந்ததும் டீ, மதிய உணவுக்கு பின் டீ, மாலையில் டீ... Read more »

பிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் சிறுவயது புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?

விஜே அர்ச்சனா வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் விஜே அர்ச்சனா. இவருக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து விட்டது. கிட்டதட்ட இவர் தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் என ரசிகர்களால் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மாயா, போட்டியை தூக்கிக்கொண்டு... Read more »

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து சம்பவம் சந்தேகநபர் கைது

அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற தொடர் கத்திக்குத்து சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை சுமார் மூன்று மணிநேரத்திற்குள் விக்டோரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த தொடர் கத்திக்குத்து சம்பவங்கள் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த சம்பவங்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.... Read more »

காணி மற்றும் வாகனம் வாங்குபவர்களுக்கான வரி தொடர்பில்

இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்களாக பணிபுரிந்து 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படுவதாக திணைக்களம்... Read more »

பங்களாதேஷ் தேர்தல்: தொடரும் வன்முறை

பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இதன் பின்னணியில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனடிப்படையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக, ஆளும் கட்சியான அவாமி... Read more »

இரு கிரிக்கெட் வீரர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இணைவு!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 4 பேர் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளனர். குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ் ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த 4 கிரிக்கெட்... Read more »