கிளிநொச்சி – அக்கராயன் முறிகண்டி பகுதியில் வாகன விபத்து – பெண் பலி கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியின் அமைதி புரத்தித்திற்கு அண்மித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடபெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். முறிகண்டி பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி பயணித்த... Read more »
சற்று முன்னர் கொடிகாமத்தில் பாரிய விபத்து..! கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் 10.08.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 7மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிச் சேதமடைந்ததுடன்-மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சிப் பகுதியில் இருந்து யாழ் நோக்கி வருகை தந்த... Read more »
அரசாங்க ஒத்துழைப்பு, வெளிநாட்டு நிதி உதவிகளுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்..! உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு. காத்தான்குடி, மண்முனைப்பற்று பிரதேசங்களில் நடைபெறவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற... Read more »
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது சந்தேகத்துக்குரியது..? பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது. பூகோள பயங்கரவாதத்தை கருத்திற் கொண்டு தேசிய பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தியதாக இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி... Read more »
நீதி கேட்டு மகிந்தவும் நீதிமன்ற படியேறுகிறார்..! ஜனாதிபதிகளின் உரித்துக்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும்... Read more »
இளைஞர் கழகங்கள் பணயக்கைதியாக. இளைஞர் கழங்கள் ஜே.வி.பியின் சோசலிச இளைஞர் சங்கத்தின் பணயக்கைதியாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நீண்ட காலமாக, நமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத்... Read more »
புதிய வாகனப் பதிவுகளுக்கு கவர்ச்சிகரமான எண்களுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு: மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு வாகன இறக்குமதி அதிகரித்து வரும் நிலையில், புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது கவர்ச்சிகரமான எண்களைப் பெறுவதற்கான கட்டணங்களை இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய... Read more »
வில்பத்துவில் பாரிய சட்டவிரோத வர்த்தகம் சுற்றிவளைப்பு செயற்கைக்கோள் மற்றும் இணையவழி கண்காணிப்பின் கீழ் வில்பத்து தேசிய பூங்காவின் அருகில் சட்டவிரோதமாக இயங்கிவந்த ஒரு பெரிய இன்மினைட் கழுவும் வர்த்தக மையத்தை வலன ஊழல் தடுப்புப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மதிப்பு 20 கோடி... Read more »
சுப்ரீம்சாட் (SupremeSAT) விவகாரம்: பொய்த் தகவல் அளித்த BOI அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்சவின் மகன் ரோஹித ராஜபக்சவினால் தொடங்கப்பட்ட சர்ச்சைக்குரிய சுப்ரீம்சாட் (SupremeSAT) செயற்கைக்கோள் திட்டம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு தவறான புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டதால்,... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழகங்களுக்கான குழு விளையாட்டுக்கள்..! இன்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு இளைஞர் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான குழு விளையாட்டுகள் வலிகண்டி வெண்மதி விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணி அளவில் பிரதேச இளைஞர் உத்தியோகத்தர் மயூரன்... Read more »

