இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் – 100 ட்ரோன்களை ஏவியுள்ளதாக தகவல்

ஈரானிய தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை இஸ்ரேலுக்குள் ஏவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தாக்குதல்களை முறியடிக்க அதன்... Read more »

கொழும்பு மாநகர ஆட்சி: இரகசிய வாக்கெடுப்புக்கு அஞ்சுகிறது சஜித் அணி

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியை தீர்மானிப்பது தொடர்பான வாக்கெடுப்பை வெளிப்படையாக நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும், சுயேச்சைக்குழுவும் பெறவில்லை. எனினும், அறுதிப்பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவு பெறப்பட்டுவிட்டது என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.... Read more »
Ad Widget

கலைந்த கனவு; இதயத்தை உலுக்கும் இறுதிப்படம்

அகமதாபாத்திலிருந்து நேற்று ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பிரத்திக் ஜோ‌ஷி குடும்பம் இறுதியாக விமானத்தில் இருந்து எடுத்து அனுப்பி வைத்த செல்பி படம் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து விமானத்தில் பயணம் செய்தவர்களின் நம்பிக்கையைப் பறித்து, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறாத காயத்தை... Read more »

சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யுமாறு ஜேர்மனுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத்... Read more »

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன பிரபல நடிகர்

தென்னிந்தியாவின் பயங்கர வில்லன் நடிகராக இருந்தவர், கோட்டா ஸ்ரீனிவாச ராவ். திருப்பாச்சி, கோ, சாமி என பல படங்களில் வில்லனாக இருந்த இவர், இப்போது திரையுலகில் பெரிதாக ஆக்டிவாக இல்லை. இவர், தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறார். அவரது புகைப்படங்கள்... Read more »

மீண்டும் மாற்றம் பெற்ற ஆனையிறவு உப்பின் பெயர்!

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு... Read more »

சற்றுமுன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கு வான்வெளிகள் மூடப்பட்டு, பிராந்திய பதற்றம் அதிகரித்து வருவதால், ஐரோப்பிய விமானப் பாதைகளில் தற்காலிக மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. மோதல் மண்டலங்களைத் தவிர்ப்பதற்காக, லண்டன் மற்றும் பாரிஸ் உட்பட ஐரோப்பாவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் மாற்றுப் பாதைகளைப் பின்பற்றும்... Read more »

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா!

இலங்கை கலைஞர்களின் படைப்பான “தீப்பந்தம்” முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமாகிய திரு. வ.கௌதமனின் உரை அனைவரையும் மனமுருக வைத்துள்ளது. அவர் கூறிய விடயங்கள்... Read more »

செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே கைகலப்பு..!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது இதனை மீறி அங்கு சிலர் உழவியந்திரம் பாவித்து கரைவலை... Read more »

உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி

உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி* தற்போது ஏழு நாடுகளில் மருத்துவ பரிசோதனை கட்டத்தை அடைந்துள்ளது. பங்குபெறும் நாடுகள்: அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா. இந்த தடுப்பூசி நுரையீரல் புற்றுநோய் செல்களை உருவாகும் முன் எச்சரிக்கையாக அழிக்க,... Read more »