முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128ற்கு... Read more »

அரசியலமைப்பை உடனடியாக இரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

அரசியலமைப்பை உடனடியாக இரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை... Read more »
Ad Widget

இன்றைய கல்வி முன்னைய கல்வியை விட முன்னேறியுள்ளது… – NPP எம்பி

இன்றைய கல்வி முன்னைய கல்வியை விட முன்னேறியுள்ளது… – NPP எம்பி பொது அதிகாரிகளுக்கு மிக முக்கியமான கடமைக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமாகும், மேலும் அனைத்து பொது அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்... Read more »

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 68 இலங்கையர்கள்

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 68 இலங்கையர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும்,... Read more »

நாட்டில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு

நாட்டில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு நாட்டில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதம் 15 அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக என்று தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.... Read more »

சந்தையில் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை உயர்வு

சந்தையில் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை உயர்வு சந்தையில் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகக் கடை உரிமையாளர்களும் நுகர்வோரும் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ உப்பு பக்கெட்டுகளுக்கு... Read more »

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏராளமான முக்கிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதனடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும்... Read more »

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் – நாவலப்பிட்டியை உலுக்கிய சம்பவம்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் – நாவலப்பிட்டியை உலுக்கிய சம்பவம் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் இன்று (04) காலை நாவலப்பிட்டி பொலிஸில் சரணடைந்துள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள செம்ரோக் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய... Read more »

பரீட்சை வினாத்தாள் கசிவு: உப அதிபருக்கு விளக்கமறியல்!

பரீட்சை வினாத்தாள் கசிவு: உப அதிபருக்கு விளக்கமறியல்! வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை உப அதிபர் பெப்ரவரி 07 ஆம்... Read more »

அரிசி மாஃபியாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது! – சுனில் ஹந்துன்நெத்தி

அரிசி மாஃபியாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது! – சுனில் ஹந்துன்நெத்தி பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். அத்துடன் நெல்... Read more »