18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டம் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பிரதான பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, ஜனவரி... Read more »
ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கம் விவசாயிகளை மறந்துவிட்டது! – நாமல் குற்றச்சாட்டு நாட்டில் அரிசித் தட்டுத்தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், அரசாங்கமானது, நெல்லுக்கான நிர்ணய விலையை இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில், நாட்டரிக்கான நெல் கிலோ ஒன்று 120 ரூபாய்க்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 125... Read more »
புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர வேண்டிய தேவை கிடையாது! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாட்டின் தற்போதைய நிலவரத்திற்கு இணங்க, பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை ஸ்தீரப்படுத்துவதே பிரதான விடயமாகும் எனவும், புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டுவர வேண்டிய தேவை தற்போது கிடையாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது... Read more »
சந்தோஷ் ஜா – மஹிந்த ராஜபக்ஷ இடையே விஷேட சந்திப்பு! இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்துக் கலந்துரையாடினார். இச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின்... Read more »
ஈரான் என்ற நாடே இருக்காது ! – ட்ரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவில் கடந்த நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பொதுமக்களை சந்தித்து... Read more »
யாழில் 104 கி.கி கேரளா கஞ்சாவுடன் 3 பேர் கைது – இரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் 104 கி.கி கேரளா கஞ்சாவுடன் மூவர் பொலிஸாரினால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து இரண்டு படகுகளில், யாழ்ப்பாணம் உதயபுரம் கடற்கரை பகுதிக்கு... Read more »
பட்டப்படிப்பை நிறைவு செய்தும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இளைஞர் உயிர்மாய்ப்பு ! யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் செவ்வாய்க்கிழமை (4) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் விபுசன் (வயது 28)... Read more »
நீர் கட்டணத்தை 30% குறைக்க நடவடிக்கை ! எதிர்வரும் காலங்களில் நீர் கட்டணத்தை 10% முதல் 30% வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அண்மைய மின் கட்டண குறைப்புக்கு அமைவாக நீர்... Read more »
ஜனவரி மாதத்தில் 5,000 டெங்கு நோயாளர்கள்.! இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டில் சுமார் 5,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் இரண்டு டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாத... Read more »
திடீரென தீப்பிடித்து எரிந்த தனியார் பேரூந்து..! இன்று (05) அதிகாலை 5.15 மணியளவில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமவிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று குருநாகல் 75 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து பகுதியளவில் தீயில்... Read more »

