வாகன இறக்குமதியாளர்கள் சிக்கலில்

வாகன இறக்குமதியாளர்கள் சிக்கலில் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற... Read more »

எரிசக்தி அமைச்சர் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

எரிசக்தி அமைச்சர் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எரிசக்தி... Read more »
Ad Widget

இலங்கை இராணுவத்தினருக்கான விசேட அறிவிப்பு!

இலங்கை இராணுவத்தினருக்கான விசேட அறிவிப்பு! மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவத்தினரும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக கடவுச்சீட்டு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில்... Read more »

பெரியநீலாவணை மதுபானசாலை ; நீதிமன்றினூடாக நடவடிக்கை – சுமந்திரன் உறுதி!

பெரியநீலாவணை மதுபானசாலை ; நீதிமன்றினூடாக நடவடிக்கை – சுமந்திரன் உறுதி! பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி... Read more »

11 மாடி கட்டிடத்தில் தீ; பெண்ணொருவர் உயிரிழப்பு, மேலும் மூவருக்கு மூச்சுத் திணறல்!

11 மாடி கட்டிடத்தில் தீ; பெண்ணொருவர் உயிரிழப்பு, மேலும் மூவருக்கு மூச்சுத் திணறல்! மும்பையின் அமைந்துள்ள 11 மாடி கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தத்தில் மேலும், மூன்று பேர் மூச்சுத்... Read more »

யாழில் நபர் ஒருவரை கடத்தி ரூ. 8.4 மில்லியன் கொள்ளை – சந்தேகநபர் விமான நிலையத்தில் வைத்து கைது

யாழில் நபர் ஒருவரை கடத்தி ரூ. 8.4 மில்லியன் கொள்ளை – சந்தேகநபர் விமான நிலையத்தில் வைத்து கைது வடக்கில் நபர் ஒருவரை கடத்தி ரூ. 8.4 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில்கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (16) சந்தேகத்தின்... Read more »

இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி! இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2024... Read more »

அவசர உச்சி மாநாடொன்றை நடத்த ஐரோப்பியத் தலைவர்கள் தீர்மானம்!

அவசர உச்சி மாநாடொன்றை நடத்த ஐரோப்பியத் தலைவர்கள் தீர்மானம்! யுக்ரேன் யுத்தம் குறித்து ஐரோப்பியத் தலைவர்கள் அடுத்த வாரம் அவசர உச்சி மாநாடொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளனர்.பாரிசில் நடைபெறவுள்ள இந்த மாநாடு தேசிய பாதுகாப்பு குறித்து நாடுகள் மிகவும் அரிதாக மேற்கொள்ளப்படும் சந்திப்பென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஐரோப்பிய... Read more »

காதலர் தின இரவில் பெண்ணுடன் இருந்த காதலனை தடியால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது !

காதலர் தின இரவில் பெண்ணுடன் இருந்த காதலனை தடியால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது ! தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பொத்துபிட்டியவில் உள்ள பத்தினாவத்த பகுதியில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் வெத்தகல, கலவானை... Read more »

பெண் உடையில் இருக்கும் ஆண்

பெண் உடையில் இருக்கும் ஆண் பெண் உடையில் இருக்கும் ஆண் உலக பணக்காரர் எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா குறித்து விசித்திரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜோசுவா... Read more »