சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையின் விபரீத முடிவால் அதிர்ச்சி!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.... Read more »

யாழ் பாடசாலை ஒன்றில் அதிபரின் மோசமான செயல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக இருந்து முறைகேடாக நடந்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைந்துள்ள கொட்டடி... Read more »
Ad Widget

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொய் கூறவில்லை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தெரிவித்துள்ளார். 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு... Read more »

சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டிப் பகுதியில் உள்ள நகை செய்யும் இடத்தில் வேலை... Read more »

புதிய மின்சார கட்டணம் (2025)

உங்கள் வீட்டிற்கான 2025 ஆம் ஆண்டின் புதிய மின் கட்டணத்தினை கணக்கிட எளிதாக முடியும்! உங்கள் மின் கட்டணத்தை நேரடியாக கணிக்க வேண்டுமா? கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்ட கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் புதிய மின் கட்டணத்தை அறியவும். https://www.microjcode.com/tools/ceb/calculator 2025 மின் கட்டண... Read more »

புத்தாண்டு கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வு அரச நிறுவனங்களிலும் இடம்பெறும்

புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளான நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்க பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம், அமைச்சின் செயலாளர்கள்,... Read more »

மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு மற்றும்... Read more »

தடிகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை !

பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் தடிகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (30) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது மகள்,... Read more »

இன்றைய ராசிபலன் 31.12.2024

மேஷம் புதிய பேச்சுக்கள், யோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு உங்கள் மனதைத் திறந்து தயாராக வைத்திருங்கள். ஏற்கனவே முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட வழிகள் மன அழுத்தமில்லாமல் இலகுவாக இருக்கலாம். ஆனாலும், அவை பழைய முடிவுகளை மட்டுமே தரும். உங்கள் அன்புக்குரியவர்களும், எதிர்பாராத சிலநபர்களும் உங்களது நாளை... Read more »

பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிகளவிலான அரசு விடுமுறைகளுடன் முதல் தவணை தொடங்குவதில்... Read more »