கண்ணீருடன் டென்னிஸில் இருந்து விடைபெற்றார் ரஃபேல் நடால்!

”டென்னிஸ் ஜாம்பாவன்” என அழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் (Rafael Nadal)சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து நேற்றைய தினம் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார். டெவிஸ் கோப்பை(Davis Cup) தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி களமிறங்கியது. இந்த டெவிஸ்... Read more »

ரணில் தலைமையில் விசாரணைக்குழு

புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே குழு... Read more »
Ad Widget

43,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம்

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் சுமார் 40,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 43,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு... Read more »

இருவர் ப.டு.கொ.லை – குற்றவாளிக்கு மரணதண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.!

தங்காலை மேல் நீதிமன்றத்தினால் அமரசிறி என்ற ஜீ.ஜி. ஜுலம்பிட்டியே அமரே என்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம்  (20) உறுதி செய்தது. நீதிபதி பி. குமரன் ரத்னம் அவர்களின் ஒப்புதலுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை வழங்கினார்.... Read more »

வெங்காய விலை அதிகரிப்பு

வெங்காய விலை அதிகரிப்பு இன்று (20) காலை நிலவரப்படி உள்நாட்டு பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் மொத்த விலை 400 ரூபாவாகவும் வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஓலந்து,... Read more »

மதுபானக் கடைகளில் திடீர் சோதனை

மதுபானக் கடைகளில் திடீர் சோதனை கொழும்பு பிரதேசத்தில் மதுபானம் விற்பனை செய்யும் R.B.04 உரிமம் பெற்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாதுகாப்பு முத்திரைகள் இல்லாத மற்றும் சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு முத்திரையுடன் கூடிய வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம்... Read more »

எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் லிட்ரோ எரிவாயு

எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் லிட்ரோ எரிவாயு அரசாங்கத்திற்கு சொந்தமான முன்னணி வர்த்தக நிறுவனமான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை எரிசக்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எரிசக்தி அமைச்சகத்தில் மின்சார வாரியம் மற்றும் பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் ஆகியவை அடங்கும். Read more »

இலங்கை வந்துள்ள நடிகர் மோகன்லால், மம்முட்டி

இலங்கை வந்துள்ள நடிகர் மோகன்லால், மம்முட்டி பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால் நேற்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்த நடிகர் மோகன்லாலுக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய... Read more »

உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதிக்கு நேர்ந்த சோகம்.!

உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதிக்கு நேர்ந்த சோகம்.! பட்டுலு ஓய – பின்கட்டிய பிரதேசத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளார். மண் ஏற்றி கொண்டிருந்த போது வீதியோரத்தில் புதைந்த லொறியை இழுக்கும் முயற்சியில் இந்த உளவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. (19)... Read more »

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்! யாழ்ப்பாணம் – குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். அண்ணளவாக 60 வீடுகளுக்குள் இவ்வாறு வெள்ள நீர் புகுந்துள்ளதால் அவர்கள் உறவினர்களது வீடுகளுக்கு இடம்பெயர வேண்டி... Read more »