புதிய விளக்குமாறு கூட்டும்!

வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிய ஏனைய அரசாங்கங்கள் போல் அல்லாமல் செயல் வடிவில் தமிழ் மக்களின் பி்ரச்சனைகளை ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவார் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு... Read more »

யாழில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் (Jaffna)- நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மாவீரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இன்று (23) மாலை 6 மணியளவில்... Read more »
Ad Widget

மாவீரர் நாளை முன்னிட்டு மருதங்கேணியில் இரத்ததான முகாம்

மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். வடமராட்சி கிழக்கு இளைஞர்களால் இரத்ததான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நாளையதினம் (25.11.2024) மருதங்கேணி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, காலை 09.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரை இரத்ததானம் வழங்க முடியும்... Read more »

வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் இடைநிறுத்தம்: ஆளுநர் அதிரடி

வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவரின் பதவியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மீளப்பெற்றுள்ளார். குறித்த பதவியானது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தினை வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இடைநிறுத்தம் வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல... Read more »

இறக்குமதி வாகன உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது

வெளிநாட்டு ஊழியர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரிமங்கள் கடந்த காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான அறிக்கை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார். வெளிநாட்டுத் ஊழியர்கள் அனுப்பும்... Read more »

அஸ்வெசும விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளை மறுதினம் (25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச்... Read more »

சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்குமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய ஜனநாயக முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டதால், தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் புதிய... Read more »

எதுவும் கிடைக்கவில்லை புதையல் தேடும் பணி இன்று நிறைவு

நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் புதையல் தேடும் 3 நாள் அகழ்வுப் பணிகள் இன்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன. பல அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணியின் நிறைவில் எந்தவொரு புதையல் அல்லது பெறுமதியான... Read more »

மிக விரைவில் யாழ் வைத்தியசாலைக்கு வரும் சுகாதார அமைச்சர் – அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை (23) நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில்... Read more »

தேசியப்பட்டியல் எம்.பி கிடைக்கும் – ரிஷாட் எம்.பி நம்பிக்கை!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளரும் புத்தள மாவட்ட அமைப்பாளருமான என்.ரீ தாஹீருக்கு வாக்களித்த மக்களுக்கு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நன்றி கூறினார். நேற்று (22) மாலை ஏத்தாழையில் உள்ள தாஹிரின்... Read more »