கந்தஷட்டி விரத காலத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் 18.11.2023 சனிக்கிழமை காலை மட்டுவில் ஓம்... Read more »

ரெலோ யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) தனது 11 ஆவது மாநாட்டை நடத்துவதற்கு முன் ஆயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்து வருகின்றது. அதற்கமைவாக யாழ். மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் 18/11/2023 சனிக்கிழமை யாழ். நகரப்பகுதியில் நடைபெற்றது. இதில் யாழ். மாவட்ட உறுப்பினர்கள்... Read more »
Ad Widget

மீண்டும் ஆரம்பிக்கப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். அகழ்வுப்பணி தொடர்பாக நேற்று (19.11.2023) தொடர்பு கொண்டு வினவிய போதே... Read more »

வெள்ளபெருக்கு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட மஹா ஓயாவின் தாழ்வான... Read more »

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேர்வுக்கான திறந்த போட்டித் தேர்வு எதிர்வரும் 2024 ஜனவரியில் நடத்தப்பட உள்ளது. பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம் போட்டிப்... Read more »

யாழ் சிறைச்சாலையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட இளைஞன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

யாழ் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நகை திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நாகராசா அலெக்ஸ் என்பவர் நேற்றையதினம் (20.11.2023) உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனை கைது செய்து சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் பல சித்திரவதைகளை... Read more »

இன்றைய ராசி பலன் 19.11.2023

மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல்... Read more »

இலங்கையில் விரைவில் அணு மின் நிலையம்

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. 2032ஆம் ஆண்டளவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதக, இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்துள்ளார். இலங்கையில் அணுசக்தி சட்டம் தயாரிக்கப்படவுள்ளது. இதற்காக சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் அணுசக்தி மற்றும் ஒப்பந்தச் சட்டப் பிரிவின்... Read more »

யாழில் முதியவர் அடித்துக் கொலை!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று(18.11.2023) இரவு இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பொலிஸ் விசாரணை உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம்... Read more »

யுத்த வெற்றி என்ற பெயரில் ராஜபக்சவினர் செய்த மோசடிகள் அம்பலம்

யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி அதன் பெயரில் ராஜபக்சவினர் நாட்டில் செய்து வந்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது அம்பலமாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்... Read more »