ஆண் நண்பருடன் இயற்கையை ரசிக்க சென்ற பெண் உயிரிழப்பு!

பதுளை கொஸ்லன்ட பகுதியில் இயற்கையை ரசிக்க ஆண் நண்பருடன் சென்ற இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உட தியலும பிரதேசத்தை பார்வையிட வந்து கூடாரமொன்றில் இரவைக் கழித்த யுவதியும் இளைஞனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி மாத்தறை பிரதேசத்தை... Read more »

இலங்கை கடற்படை வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்த மாற்றம்!

இலங்கை கடற்படையின் வரலாற்றில் முதல் தடவையாக, பெண் மாலுமிகள் கடல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு (02) பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து (05) பெண் மாலுமிகள் அடங்கிய முதல் தொகுதி பெண் கடற்படையினர் 2023 மே 11 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கடல்... Read more »
Ad Widget Ad Widget

களுத்துறை மாணவி மரணம் தொடர்பில் சந்தேக நபருக்கு விளக்கமறியல்

களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதான சந்தேக நபரை மே மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவியின் மர்ம மரணம் தொடர்பான... Read more »

இந்திய கடன் உதவியில் இலங்கைக்கு வழங்கப்பட்ட பேருந்துகளின் பரிதாப நிலை

இந்திய அரசின் கடனுதவியின் கீழ் பெறப்பட்ட பேருந்துகள் பணியாளர்கள் பற்றாக்குறையால் இயக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. பொலன்னறுவையில் உள்ள வறிய கிராமங்களில் இருந்து சிறுவர்களை ஏற்றிச் செல்வதற்காக பொலன்னறுவை டிப்போவிற்கு ஒதுக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவையில் இருந்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பிரதேச... Read more »

களுத்துறை மாணவி மரணம் தொடர்பில் சந்தேக நபருக்கு விளக்கமறியல்

களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதான சந்தேக நபரை மே மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவியின் மர்ம மரணம் தொடர்பான... Read more »

இலங்கை கடற்படை வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்த மாற்றம்!

இலங்கை கடற்படையின் வரலாற்றில் முதல் தடவையாக, பெண் மாலுமிகள் கடல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு (02) பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து (05) பெண் மாலுமிகள் அடங்கிய முதல் தொகுதி பெண் கடற்படையினர் 2023 மே 11 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கடல்... Read more »

ஆண் நண்பருடன் இயற்கையை ரசிக்க சென்ற பெண் உயிரிழப்பு!

பதுளை கொஸ்லன்ட பகுதியில் இயற்கையை ரசிக்க ஆண் நண்பருடன் சென்ற இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உட தியலும பிரதேசத்தை பார்வையிட வந்து கூடாரமொன்றில் இரவைக் கழித்த யுவதியும் இளைஞனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி மாத்தறை பிரதேசத்தை... Read more »

இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி

வர்த்தக வங்கிகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி இன்று(12) மேலும் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மக்கள் வங்கியில் நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 305.59 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 322.51 ரூபாவாகவும் நிலவியது. இன்று அங்கு டொலரின் கொள்வனவு பெறுமதி 303.63 ரூபாவாகவும்,... Read more »

போதைப் பொருளுக்காக சிறுமியை யாசகம் ஈட்ட வைத்த பெண் கைது!

கொழும்பில் சிறுமியை யாசகம் பெற வைத்து வருமானம் ஈட்டிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒபேசேகரபுர கொலன்னாவைக்கு செல்லும் வீதியில் பெண் ஒருவர் சிறுமியை யாசகம் பெறுவதற்காக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் 11 வயதான சிறுமி... Read more »

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு!

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவில் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் உரை 11.05.2023 மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா 2020–2021’ நிகழ்வு கௌரவ... Read more »