யாழ்ப்பாணம் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை யாழ்.இணுவில் பகுதியில் கைது பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் அங்கிருந்த வீட்டுத் தளபாடப்... Read more »
நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் அனைவரையும் கட்சி, இன, மத பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுகின்றோம். அந்த பயணத்திற்கு வழிகாட்டவும், தலைமைத்துவத்தை வழங்கி ஆலோசனைகளை வழங்குவதற்கு தான் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார். புதிய... Read more »
வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு அந்த இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,... Read more »
மேஷம்: சமயோசிதமாகவும் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் தாயார் ஷிராணி விக்கிரமசிங்க நேற்று (08) காலை காலமானார். அவரது தற்போது பூதவுடல் கொழும்பு ஜயரத்ன மலர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியைகள் நாவல பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷிராணி விக்கிரமசிங்க ஒரு பிரபல... Read more »
பிரான்ஸில் 113 கிலோ எடைகொண்ட இராட்சத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் புறநகரான Bruyères-sur-Oise (Val-dOise) நகரில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த இந்த வெடிகுண்டு செயற்படும் நிலையில் உள்ளது. இந்நிலையில் வீடு கட்டுமானப்பணியின் போது மண் தோண்டப்பட்டபோது இந்த வெடிகுண்டு... Read more »
தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்ததுடன், தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள தந்தையொருவர் முயற்சியத்த சம்பவமொன்று கம்பளை – நெத்தபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர்... Read more »
உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விலைகள் இன்று (09) அறிவிக்கப்படும் என அதன் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். இதேவேளை நேற்று முதல் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைப்பதற்கு... Read more »
இலங்கை பணியாளர்களை இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இணைத்து கொள்வதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள கோரப்படவுள்ளன. இணையத்தளம் ஊடாக இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 87,702 தொழிலுக்கான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. பாரவூர்தி சாரதிகள்,... Read more »
நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும் எனவும், விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில்... Read more »