இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற காத்திருக்கும் அதிகளவிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள்

நாட்டில் சுமார் 18,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட காரணத்தினால் இவ்வாறு 18,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர். புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படப் போவதில்லை இவ்வாறு... Read more »

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் தங்கம்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தும் செயற்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுங்கத் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக, நாட்டில் கடந்த பல மாதங்களாக தங்கத்தின் விலை அதிக உயர்வை எட்டியுள்ளது.... Read more »
Ad Widget

மேலும் அதிகரிக்கப்பட இருக்கும் வரி விகிதங்கள்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரி விகிதங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சமூக பாதுகாப்புக்காக 466 மில்லியன் ரூபாயும், நலத்திட்ட உதவிகளுக்கு 124 மில்லியன் ரூபாயும், கல்விக்கான நலத்திட்டங்களுக்கு 16... Read more »

இலங்கையில் ஆயிரம் ரூபாய் மதிப்பு 200 ரூபாயாக குறைவடைந்துள்ளது!

இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஆயிரம் ரூபாய் மதிப்பு 200 ரூபாயாக குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் ஊடாக பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். நாட்டில் நாளுக்கு... Read more »

யாழில் ஒரே நாளில் போதைக்கு அடிமையான 22 இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக போதைப்போருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது... Read more »

கொழும்பில் விசேட அதிரடி படையினரால் மூவர் கைது!

கசுன் மற்றும் ரூபன் என்ற பெயர்களில் இயங்கும் பிரபல போதைப்பொருள் வியாபாரிகளுடன் நெருங்கிய சகாக்கள் எனக் கூறப்படும் மூன்று பேர் மட்டக்குளி பகுதியில் வைத்து இன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் குற்றத் தடுப்புப் பிரிவு... Read more »

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்ப்பணம் குறித்து ஜீவன் தொண்டமான் கூறியுள்ள விடயம்

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பான பிரச்சினை குறித்து தங்களது தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்படுமாயின் அது குறித்த நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர்... Read more »

தனது காதலை நிராகரித்த காதலியை வெட்டி கொன்ற காதலன்

காதலை துண்டித்த 23 வயது யுவதியை, கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளான். கேரளாவின், பானூரில் இந்த கொடூர சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. விஷ்ணுபிரியா (23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விஷ்ணுபிரியாவும், ஷியாம்ஜித் என்பவரும் காதலித்து வந்த நிலையில், உறவினர்களின்... Read more »

கல்வி சீர்திருத்தங்களில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் ஆறு துறைகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி நிர்வாகத்தை மாற்றுவது முதலாவதாக பிரிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்படவுள்ள மாற்றம் இந்த அனைத்து சீர்திருத்த செயற்பாடுகளுக்கும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை செல்லும்... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

அடுத்த வருட முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். முதலாவது கடன் தவணை மேலும் கூறுகையில்,“தமது குழு... Read more »