இன்றைய ராசிபலன்24.10.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை... Read more »

அத்தியவசிய பொருட்களின் விலை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள வர்த்தகர்கள்

எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா போன்ற சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அண்மைக்காலமாக குறைக்கப்பட்ட போதிலும், அதன் நன்மைகள் இன்னும் நுகர்வோருக்குச் சென்றடையவில்லை. இதற்கு ஏனைய பொருட்களின் விலையுயர்வுகளும் காரணம் என்று சில்லறை வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த வாரம், தனியார் வர்த்தகர்களால்... Read more »
Ad Widget

தீபாவளியை முன்னிட்டு மூடப்படும் மதுபானசாலைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் மூடப்படும். கலால் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என பிரதி... Read more »

தீபாவளி கொண்டாட்டத்திற்கு மத்தியிலும் வெறிச்சோடி காணப்படும் யாழ் நகரம்

நாட்டில் நாளைய தினம் (24-10-2022) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் மக்கள் கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம் நிரம்பி வழியும் நிலையில், கொரோனாவுக்கு பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்தே... Read more »

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை பொடி செய்து சாப்பிட நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும்,... Read more »

ஞாபக மறதியும்… தூக்கமின்மையும்…

முதுமையில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. 60 வயதிற்கு பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்று குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் 5 மணி நேரம் தூக்கம் கூட போதுமானது தான். ஆனால் தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர்... Read more »

இரண்டு பிள்ளைகளுடன் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள யாழை சேர்ந்த பெண்!

இலங்கை தமிழ் பெண்ணொருவர் தனது வீடு உட்பட சொத்துக்களை விற்றுவிட்டு படகு வழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தனது சொத்துக்களை விற்று கிடைத்த பணத்தை தமிழ்நாட்டிற்கு தப்பிச்செல்வதற்கு அவர் பயன்படுத்தியுள்ளார். அவரும் அவரது இரண்டு பிள்ளைகளையும் படகோட்டியொருவர் தனுஸ்கோடியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். மரைன் பொலிஸார் அவர்களை... Read more »

சரியான எடை இன்றி பாண் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

உரிய எடையின்றி பாண்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் சந்தைகளில் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் , எடைகள் மற்றும் அளவீடுகள் சட்டத்தின்படி சரியான... Read more »

“மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் – சஜித் பிரேமதாச

“மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) உடல் பலமும், மனவலிமையும் குறைந்துள்ளதை உணர்ந்து, மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ராஜபக்சக்களின் அடிமையாக வாழ்ந்த... Read more »

மூன்றாவது தடவையாகவும் சீன ஜனாதிபதியானார் ஷீ ஜின்பிங்

சீன ஜனாதிபதியாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் (Xi Jinping) மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளள ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும், ஜனாதிபதியாகவும் மேலும்... Read more »