மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கொக்குவில் படுகொலை நினைவுத் தூபியில் முள்ளிவாய்க்கால் கஞ்சிவாரத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் அனுஸ்டிப்பு கஞ்சி வாரத்தின் நான்காவது நாளான இன்று தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கொக்குவில் படுகொலை நினைவுத் தூபியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும்... Read more »

பாண்டிருப்பு பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் பேரவல பதாதைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை அனுஸ்டிக்கும் முகமாக பாண்டிருப்பு பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் பேரவல பதாதைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு இன்றைய தினம் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. Read more »
Ad Widget

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் பொது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டுவரும் இடங்களை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் விசேடசெயற்திட்டதிற்கு அமையவும், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமையவும் மாநகர ஆணையாளரின் பணிப்புரையின் கீழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் பிரதி சனிக்கிழமை தோறும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »

மட்டக்களப்பில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பிறப்பித்துள்ள உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமானதும் அபாயகரமானதுமான மணல் அகழ்வுகள் இடம்பெற்றமைக்கான விரிவான சாட்சியங்களைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதையும் புதுப்பிப்பதையும் உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு, ஜனாதிபதியின் அலுவலகத்தின் இந்த உத்தரவு... Read more »

தமிழ்த்துறைக்கான முதுகலை தத்துவமாணி பட்டம் பெற்ற ஊடகவியலாளர் ஜெஸ்மி மூஸா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளரும் இலக்கிய விமர்சகரும் கல்வியியலாளருமான ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு தமிழ்த்துறைக்கான முதுகலை தத்துவமாணிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.   இன்று(13-05-2023) உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் நடைபெற்ற முதலாம்... Read more »

கிறிஸ்தவ முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வியற் கல்லூரிகளில் இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு

கிறிஸ்தவ முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வியற் கல்லூரிகளில் இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தெரிவித்தார். கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் கிறிஸ்தவ முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிக்கான... Read more »

கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்களின் அபிவிருத்தி குழு கூட்டம்

கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் மற்றும் பெண்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் முதலாவது காலாண்டுக்கான பிரதேச மட்ட சிறுவர் மற்றும் பெண்களின் அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இன்று நடைபெற்றது. இவ்அபிவிருத்தி குழு கூட்டமானது நன்னடத்தை மற்றும்... Read more »

மட்டக்களப்பில் திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் கைது!

மட்டக்களப்பில் 6 வீடுகளை உடைத்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி... Read more »

பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழாவிற்கு தயாராகும் தென்கிழக்கு பல்கலைகழகம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மே மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் தலைமையில் வேந்தர் கௌரவ பாயிஸ்... Read more »

மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் பொது மக்களிடம் உதவி கோரும் பொலிசார்

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு திருடி செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் ஏதாவது தெரிந்திருப்பின் பொதுமக்கள் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஸ்ணு கோவில் வீதி பகுதியில் உள்ள வீடொன்றின்... Read more »