மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (31-05-2023) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பொருள் ஒன்று மிதப்பது தொடர்பில் செய்திகள் வெளிவந்தபோதிலும் அது தொடர்பிலான எந்தவித தகவலும்... Read more »

மட்டக்களப்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய பத்தாம் வகுப்பு மாணவன்

பாடசாலையில் கல்வி பயிலும் 10 ஆம் வகும்பு மாணவன் ஒருவன் 09 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே வேறு ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிக்கு... Read more »
Ad Widget

மட்டக்களப்பில் இடம்பெறும் பாரிய மோசடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக... Read more »

நேற்றைய தினம் பாக்குநீரிணையினை நீந்தி கடந்து மட்டக்களப்பு மண்ணிற்கு மட்டுமல்ல ஈழத்தமிழருக்கும் பெருமைசேர்த்தார் T.மதுஷிகன்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான இவர் இச் சாதனையினை புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாகும். 20 வயதுடைய ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற மதுஷிகன் இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30 கிலோ... Read more »

விரைவில் கிழக்கிற்கு வரும் விமான சேவைகள்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில்... Read more »

ஐந்து வயது சிறுமியியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது!

அம்பாறையில் ஐந்து வயது சிறுமியியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அம்பாறை பானம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 54 வயதான ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் பயிலும் ஐந்து வயது... Read more »

கிழக்கின் புதிய ஆளுநரை நேரில் வாழ்த்திய பா.உ ஜனா

கிழக்கின் புதிய ஆளுநரை நேரில் வாழ்த்திய பா.உ ஜனா… பாதைப் போக்குவரத்துக்கு கட்டண அறவீட்டினை நிறுத்துமாறு முன்வைத்த முதற் கோரிக்கைக்கு கொள்கையளவில் ஆளுநர் பச்சைக் கொடி… கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமனம் பெற்ற செந்தில் தொண்டமான் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு... Read more »

கல்முனை பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவை

கல்முனை பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவை இந்நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள் ,சமூர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல் ,கலாசாரம், மகளிர் அபிவிருத்தி, தேசிய அடையாள அட்டை, பொலிஸ் ,தேசிய வீடமைப்பு அதிகார சபை, பதிவாளர் திணக்களம் ஆகிய பிரிவுகள் கலந்து கொண்டு பொது... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட ‘வாய்வழி சுகாதாரப் பிரிவு

குறித்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ் பிரதி பணிப்பாளர் எம்.பீ.ஏ வாஜித் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக் ஏனைய பிரிவுத்தலைவர்களும் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின்... Read more »

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பூசை வழிபாடுகள், அஞ்சலிப் பிரார்த்தனைகளுடன் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக்... Read more »