கொழும்பில் பறந்த நந்திக்கொடி! ஜனாதிபதிக்கு சிவசேனை பாராட்டு

கொழும்பில் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு நந்திக் கொடிகளைப் பறக்க விட்டுச் சைவத்தமிழ்ச் சமூகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் சிவ சேனையின் சிவத்தொண்டர் சிறீந்திரன் சிவத்தொண்டர் செயமாறன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கொழும்பில் சைவக் கோயில்களுக்கு வெளியே நந்திக் கொடிகள் பறப்பது அபூர்வம். சில... Read more »

யாழ். பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் லோகசிவத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

யாழ்ப்பாணம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ச. லோகசிவம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை யாழ்ப்பாணம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கச் செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. Read more »
Ad Widget

யாழ் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற இருக்கும் கந்தஷஷ்டி உற்சவம் தொடர்பான அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தஷஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைக் கந்தன் வெளி வீதியுலா வரும்வேளையில் 26.10.2022 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 29.10.2022 ஆம் திகதி வரை மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையிலும் இடம் பெற உள்ளது. சூரன்போர்... Read more »

யாழின் சில பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகண காட்சிகள்

யாழில் நேற்றய தினம் சில பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்டதாக கூறப்பட்டது. யாழில் சூரிய கிரகணம் நேற்று மாலை 6.30 மணி வரை தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. யாழில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதனால் யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள்... Read more »

யாழ் வடமராச்சியில் தீபாவளி தினத்தில் உயிரிழந்த இளைஞர்களின் உடற்கூற்று பரிசோதனையில் வெளியாகிய தகவல்

யாழ். வடமராட்சி – புலோலி, சிங்கநகர் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தோட்டக்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனை அத்துடன் இருவரது... Read more »

யாழ் வேலணைபிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ். வேலணைப் பகுதியில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டு தாக்குதல் நேற்றுமுன் தினம் (23.10.2022) பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களின் வாள்வெட்டு அவர் தனது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக... Read more »

தீபாவளி தினத்தில் யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்

யாழ் வடமராட்சி புலோலி சிங்கநகர் பகுதியில் கிணற்றுக்கட்டில் விளையாடிய 24 வயதுடைய இரு இளைஞர்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்றைய தினம் (24-10-2022) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார்... Read more »

யாழில் அரசிற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

“நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பிலான அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியினரால் இந்தத் துண்டுப் பிரசுரங்கள்... Read more »

சீர்குலையும் யாழ் குடாநாடு!

யாழ். குடாநாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிகளவான வழிப்பறி, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் நிலையப் பதிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இவை இன்னும் அதிகரித்துள்ளன. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட காங்கேசன்துறை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை,... Read more »

யாழில் கோயில் பூசகர் ஒருவரின் தில்லுமுல்லால் அவரை வெளியேற்றிய ஆலய நிர்வாகத்தினர்

வீட்டுக் கிருத்தியத்தில் படைக்கப்பட்ட பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை கோவில் பூசையில் பயன்படுத்திய பூசகர் ஆலய நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்ட சம்பவம் தென்மராட்சி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பூசகர் அவசர அவசரமாக கோவிலுக்குள் நுழைந்து பொங்கல், வடை, மோதகம்... Read more »