யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் நீர்வேலியில் வீட்டில் வைத்து கசிப்பு காச்சியபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர். 40 வயது பெண்ணும் 35 வயது ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 20 லீட்டர் கசிப்பு மற்றும் 50 லீட்டர் கோடா கசிப்பு காச்சிய... Read more »

யாழ் பல்கலையில் போதைக்கு அடிமையான இரு மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 9 ஆயிரத்து 900 பேரிடம்... Read more »
Ad Widget

யாழில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். குடாநாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பயன்பாட்டினால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்... Read more »

யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் – உப்புமடம் சந்தியடியில் நேற்று(01.11.2022)இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் நடந்து சென்ற முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் மோதியுள்ளார். இதில் காயமடைந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பொலிஸாரின்... Read more »

யாழில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக குறைந்தது 12 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் தமது இருப்பிடங்களை விட்டு காக்கைதீவு மீனவ சங்க... Read more »

யாழ் தென்மராட்சி ஆலயம் ஒன்றில் வழுக்கி விழுந்தவர் உயிரிழப்பு!

ஆலய வழிபாட்டுக்குச் சென்றவர், கால் கழுவும் தண்ணீர்க் குழாயின் அருகில் சறுக்கி வீழ்ந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது – 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி... Read more »

யாழில் விற்பனை செய்யப்படும் போதை மாத்திரைகள்

அதிகளவில் உட்கொண்டால் போதையை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை செய்வதாகவும், சில மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சிட்டை இல்லாமல் அவர்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆளுநர் மற்றும் நிதி அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள... Read more »

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கபப்ட்ட மக்கள் இடப்பெயர்வு!

நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது இவ்வாறான நிலையில் யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ள... Read more »

பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சரியான தகவலை வழங்கவில்லையா? அல்லது பொலிசார் பாதுகாப்பை வழங்கவில்லையா?

யாழ் மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம் பெற்ற தருணம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்குள்  நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தமை மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு  அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமைப்பீட  பொலிஸ் பொறுப்பதிகாரி கடமையினை உரிய... Read more »

அச்சுவேலியில் அதி கூடிய மழைவீழ்ச்சி ! சற்றுமுன் வெளியான தகவல்

(30.10.2022) காலை-8.30 மணி முதல் இன்று திங்கட்கிழமை(31.10.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்ட மழைவீழ்ச்சி நிலவரப்படி அச்சுவேலியில் கூடிய மழைவீழ்ச்சியாக 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். குறித்த காலப்... Read more »