வடமாகாண விவசாய நவீன மயமாக்கல் செயல்திட்டப் பணிப்பாளரின் தலைமையில் மாகாண விவசாய திணைக்களம், யாழ். மாவட்ட நவீன விவசாய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கம் இணைந்து சுமார் 190 விவசாயிகளுக்கு யாழ்.மாவட்டத்தில் நவீன முறையில் உருளைக் கிழங்கு உற்பத்தியினை மேற்கொள்வதற்கு உள்ளீடுகள், உபகரணங்களான (உருளைக்கிழங்கு, நீர்ப்பாசனத்... Read more »
யாழ் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிக்டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை (01-12-2022) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கடலில் வீழ்ந்துள்ளார்.... Read more »
யாழ்.நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்களில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது காலாதியான பொருட்கள் விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது வர்த்தகர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்... Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால், காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கிருந்து... Read more »
யாழ் சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. யாழ் சாலையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை(28) காலை முதல் தீடீர்... Read more »
யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியை சேர்ந்த சிறுவனே அவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்திய பரிசோதனையில் சிறுவனுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு... Read more »
யாழ்ப்பாணம் காரைநகர் ஜே/44 கிராமசேவகர் பிரிவில் இராணுவ பாவனைக்காக சுவீகரிப்பதற்காக சுமார் 11 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் இன்று காலை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த காணியை அளக்க வந்த நில அளவையாளர்கள் மக்கள்... Read more »
யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்தியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இளைஞர்கள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது மோட்டார் சைக்கிளில் பயணித்த 28... Read more »
யாழில் நிறைபோதையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற இர பொலிஸாரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று யாழ்.முலவை சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸார் வான் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் பொலிஸ் என கூறி தப்பிச்செல்ல முயன்ற வேலை அவ்வூர் மக்களினால் மடக்கிப்... Read more »
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை நாடாளுமன்றில் தெரிவித்தார். Read more »

