இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா படைத்த புதிய சாதனை

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது இலங்கை கேப்டன் தசுன் ஷனகா புதிய சாதனைகளை படைத்துள்ளார். டி20 போட்டியில் டெத் ஓவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை 50 மேல் ஓட்டங்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷனகா பெற்றார். 2022 ஆம்... Read more »

இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது இலங்கை அணி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்றைய தினம் (05-01-2023) புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட... Read more »
Ad Widget

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி நேற்றைய தினம் (03-01-2023) மும்பையில் வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட... Read more »

சவுதி வீரரானார் ரொனால்டோ

போர்ச்சுக்கல் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ, சவுதி அரேபில் அணியில் இணைந்தார் இணைந்துள்ளார். 2025 வரை சவுதி அரேபியாவின் அல் நசர் கால்பந்தாட்ட கழக அணிணில் விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார். Read more »

விளையாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்து கொள்ளையடிக்க முயற்சித்ததாக கூறப்படும் ஒருவரை வத்தளை பிரதேசத்தில் உள்ள விடுமுறை விடுதி ஒன்றில் தாம் கைது செய்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். விளையாட்டுத் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் சென்று மிரட்டிய நபர் கைது... Read more »

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு 20,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிப்பு!

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் 20,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Read more »

லங்கா பிரீமியர் லீக் தொடரில் மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது Jaffna Kings அணி

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் Colombo Stars அணியை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக Jaffna Kings அணி சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. Jaffna Kings அணிக்கும் Colombo Stars அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்றைய தினம் (23-12-2022) கொழும்பு... Read more »

ரொனால்டோ – மெஸ்ஸி வரிசையில் இடம் பிடிக்க காத்திருக்கும் இளம் கால்பந்து வீரர்

கால்பந்து உலக கிண்ண இறுதி போட்டியில் பிரான்ஸின் தோல்வியின் பின்னர் அந்த அணியின் இளம் வீரர் எம்பாப்வே, ரொனால்டோ – மெஸ்ஸி வரிசையில் இடம் பிடிக்க போகும் வீரர் என்கிறார்கள். 2014 மற்றும் 2022 இல் எம்பாப்வே பிரான்ஸ் தேசிய அணிக்காக முறையே தனது... Read more »

உலக கிண்ணத்தை மூன்றாவது முறையாகவும் தட்டிச் சென்றது ஆர்ஜன்டீனா!

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், நாக் அவுட்... Read more »

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்கு தெரிவான அணிகள்

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டினா அணி தெரிவாகியுள்ளது. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதலாவது அரை இறுதிப் போட்டி லுசெய்ல் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று(13.12.2022) இரவு நடைபெற்றது. முதலாவது அணி இந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில்... Read more »