இலங்கை மத்திய வங்கிய மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை மாற்றீடுசெய்து ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவொன்றினை நிறுவியுள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய ஆர்வலர்களுடனான ஈடுபாட்டினை விரிவுபடுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆர்வலர்... Read more »

இலங்கை வரும் வெளிநாட்டு வருமானத்தில் வீழ்ச்சி!

ஜூலை 2022 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருமானம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2022 ஜனவரி முதல் ஜூலை வரை, வெளிநாட்டுப் பணியாளர்கள் பெற்ற வெளிநாட்டு வருமானம் 1889.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
Ad Widget Ad Widget

வேலைவாய்ப்பிற்காக நியூஸ்லாந்து செல்ல விரும்புபவர்களுக்கான தகவல்

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கைக்கான நியூசிலாந்திற்கான உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டனை (Michael Appleton) சந்தித்தார். உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தனது டுவிட்டர் செய்தியில் இலங்கையின் பொருளாதாரத்தில் பணம் அனுப்பும் பங்கு, தொழிலாளர் உறவுகளை சீர்திருத்துவதற்கான முன்மொழிவுகள், பல கட்சி... Read more »

ஞானா அக்கா வீட்டின் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

அனுராதபுரம் ஞான அக்காவின் வீடு மற்றும் விகாரைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அண்மையில் எரிந்து நாசமான அவரது வீட்டை புனரமைக்கும் பணியிலும் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனுராதபுரத்தில் ஏரிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஞான அக்காவின் வீடும் கடந்த... Read more »

இலங்கை அடையாள அட்டையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்

இலங்கையர்களின் அடையாள அட்டை புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

கொழும்பு வாள் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெள்ளவத்தையில் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வீதியில் செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் ஒன்று நேற்று சிக்கியுள்ளது. கொள்ளையர்கள் அட்டகாசம் வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையிலுள்ள தமிழ் சங்கத்திற்கு அருகில் பெண் ஒருவரிடம் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். எனினும் அங்கிருந்தவர்களால் குறித்த கொள்ளைக்கும்பல் வளைத்து பிடிக்கப்பட்ட... Read more »

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையில் கோழிக்கறி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிலை நடத்துவதற்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதந்தோறும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். சில வேளைகளில் முட்டையின்... Read more »

தாய்லாந்தில் கோட்டபாயவுக்கு ரகசிய பாதுகாப்பு!

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தங்கியுள்ள பாங்கொக் ஹோட்டலை விட்டு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தற்போது தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் மையப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில்... Read more »

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகை அவசியம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு 80 வீத பாடசாலை வருகைத் தேவை டிசெம்பர் மாதம் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்குப் பொருந்தாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கோவிட் 19... Read more »

யாழில் நேற்றைய தினம் சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிப பெண்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில், மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில், மஞ்ஞத்தடி பகுதியில் கணவர் இறந்த நிலையில் 62... Read more »