இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்டுள்ள தகவல்!

அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது இந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் முறையாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டுப்பாடுகள் நீக்கப்படும் “இந்த நேரத்தில்,... Read more »

இலங்கையின் டீசல் பிரச்சினையை தீர்க்க கட்டாருடன் பேச்சுவார்த்தை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டீசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்டாருடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. மீண்டும் நெருக்கடி நிலை இந்நிலையில் நேற்று... Read more »
Ad Widget Ad Widget

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் ஆடைத் துறை!

நாட்டில் இரு தினங்களுக்கு முன் ஆடைத் துறை உட்பட பல துறைகள் தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத்துறைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 23ம் தேதி 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று சனிக்கிழமைக்கான (27-08-2022) 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய மின்வெட்டு குறித்து அட்டவணை ஒன்றையும் அந்த... Read more »

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

கிளிநொச்சி மாவட்டம் – பாரதிபம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (25-08-2022) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும்,... Read more »

இறக்குமதி தடையால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள்!

300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சோசலிச... Read more »

யாழில் மகனின் காதலால் தொலைபேசியை அடித்து நொறுக்கிய தந்தை!

யாழில் பிரபல தனியார் பாடசாலை 16 வயது மாணவனின் காதலால் தந்தை தனது மனைவியின் பெறுமதிமிக்க ஐபோனை நொருக்கிய சம்பவம் யாழ் வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தனது தாயின் போனில் தனது வீட்டுக்கு அயலில் வசிக்கும் 14 வயதான மாணவியுடன் காதல் தொடர்பை... Read more »

யாழில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் தீயில் கருகி சாம்பலாகின!

சற்றுமுன்னர் யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் மூன்று கடற்றொழில் வாடிகள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த வாடிகள் தீயில் எரிவதை பார்த்த மீனவர்கள் அதை அணைக்க முற்பட்ட முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மூன்று வாடிகளும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சிறு தொழிலாளர்களின் சுமார் ஒரு... Read more »

யாழில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கழுத்தறுத்துகொலை!

யாழ்.உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஓய்வுநிலை ஆசிரியரான எஸ்.செல்வராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். ஆசிரியையின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில்... Read more »

விடுதலையான ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்கு உள்வாங்க நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஊடாக ஏற்படும் வெற்றிடத்தின் ஊடாக ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஜனாதிபதி கையொப்பம் இதேவேளை... Read more »