ஜனாதிபதி அநுர புட்டினுக்கு கடிதம்!

ஜனாதிபதி அநுர புட்டினுக்கு கடிதம்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில்,... Read more »

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வேனில் மோதிய கார் இருவருக்கு காயம்

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வேனில் மோதிய கார் இருவருக்கு காயம் ஹபரனை ஹிரிவடுன்ன மின்சார சபைக்கு அருகில் இன்று (27) பிற்பகல் 1.25 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றின் பின்பகுதியில் மோதியதில் ஏற்பட்ட விபத்து. காரில் பயணித்த இருவர் காயமடைந்து... Read more »
Ad Widget

ஷவேந்திரா உட்பட முப்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நிறைவு

ஷவேந்திரா உட்பட முப்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நிறைவு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஷவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நீடிப்பு, டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றன. அவர்களுக்கு மேலும் சேவை நீட்டிப்புகளை வழங்குவது குறித்தோ அல்லது... Read more »

நலன்புரி நன்மைகள் கிடைக்காமையின் காரணத்தை கண்டறியலாம்.!

நலன்புரி நன்மைகள் கிடைக்காமையின் காரணத்தை கண்டறியலாம்.! நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெறுவதற்கு விண்ணப்பித்து இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காத குடும்பங்கள் http://iwms.wbb.gov.lk/household/search என்ற இணைப்பிற்கு சென்று தங்களது தே.அ.அட்டை இலக்கம் அல்லது நலன்புரி நன்மைகள் சபையால் வழங்கப்பட்ட QR இலக்கம் ( குடும்ப அலகு... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறைப்பு- டின் மீனுக்கும் கட்டுப்பாட்டு விலை

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை இவ் வாரம் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கடந்த 24 ஆம் திகதி கலந்துரையாடியதுடன் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் வர்த்தக மற்றும்... Read more »

திருக்கோவிலில் கடலில் மூழ்கிய மூவரும் சடலங்களாக மீட்பு

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை, சிறுவர்களான மகன் ,மருமகன் உட்பட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலையால்... Read more »

கலவரமான நத்தார் களியாட்டம்-அழகிகள் உட்பட பலருக்கு நேர்ந்த துயரம்..!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 03 பெண்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, அம்பலாங்கொடை, ஹெரியாவல... Read more »

பணம் பெற்ற அமைச்சர்கள் சிக்கலில் உள்ளனர் – எஸ்.பி.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற அமைச்சர்கள் சிலர் உண்மையில் நிதி சிக்கலில் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 10 இலட்சம், 20 இலட்சம், 30 இலட்சம் என எம்.பி., பெற்றுக் கொண்டதாகவும், அவர்களுக்கு ஆதரவளிப்பது நல்லது எனவும் தெரிவித்தார். அவர்... Read more »

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் கடமையேற்பு.!

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கிஹான் டி சில்வா இன்று (26) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். கிஹான் டி சில்வா இலங்கையில் பல வர்த்தக நாம கூட்டாண்மை செயற்பாடுகளில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள வர்த்தக... Read more »

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது!

2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். Read more »