மீண்டும் இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு!

நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தபட்டுள்ளது. லிட்ரோ... Read more »

கொழும்பில் பத்து மணிநேர நீர் வெட்டு இன்று!

கொழும்பில் உள்ள பல பகுதிகளில் இன்றைய தினம் (10-12-2022) 10 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று முற்பகல் 10 மணி முதல் இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த... Read more »
Ad Widget

யாழில் சீரற்றகாலநிலையால் உயிரிழக்கும் கால்நடைகள் குறித்து பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன. வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்துள்ளார். அவதானமாக மக்கள்... Read more »

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – குடாக்கனை பகுதியில் நேற்றையதினம் (08.12.2022)கசிப்புடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு நடவடிக்கை இதன்போது அவர்களிடமிருந்து 1500 மில்லிலீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர்... Read more »

மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்கள் பாதிப்பு!

மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்பு மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது. சூறாவளி தாக்கத்தினால் நேற்று இரவு மன்னார் மாவட்டத்தில் கடும்... Read more »

மட்டக்களப்பில் சீரற்றகாலநிலையால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு -வெல்லாவெளி தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச கிராம சேவையாளர் தெரிவித்தார். பஸ்ஸில் நேற்று (08) மாலை வந்திறங்கி... Read more »

கொடூர தாக்குதலில் நபரொருவர் உயிரிழப்பு!

உடுகம பிரதேசத்தில் நேற்றிரவு சிலர் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுகம கோனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபரின் வீட்டிற்கு வௌியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவரது மனைவி குழந்தை மற்றும் தாய் வீட்டில்... Read more »

வேலைத்தளத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு!

வேலைத்தளத்தில் நேற்றையதினம் (08.12.2022) பணியாற்றி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மூன்றாவது மாடியிலிருந்து நபர் ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. அத்தோடு அவர் வவுனியாவை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. வவுனியா குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41வயதுடைய கனகசபை ரஜித்... Read more »

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை நிறுத்தம்

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற... Read more »

மட்டக்களப்பில் உணவகங்களில் திடீர் சோதனை – பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின் சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்களில் இன்று (08) திகதி திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத உணவுகள்... Read more »