இலங்கை கடற்படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வர் மீனவர்கள்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாக் வளைகுடா கடற்பகுதியில் மூன்று நாட்களுக்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க கடலோர... Read more »

இந்தியாவின் முதல் வாக்காளர்’ காலமானார்!

இந்தியாவின் முதல் வாக்காளர்’ என்று அழைக்கப்படும் பொதுமகன் தமது 105 வயதில் மரணமானார். இந்தியாவின் 1952 பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்த ஷியாம் சரண் நேகி என்பவேரே காலமானார். பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா தனது முதல் பொதுத்... Read more »
Ad Widget

இந்தியாவில் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1,046 ஆக இருந்தது. நேற்று 1,188 ஆக உயர்ந்த நிலையில் இன்று 1,321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 57... Read more »

டுவிட்டரில் 50 சதவீத ஊழியர்களை பணி நீக்க முடிவு!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் தன் வசப்படுத்தி உள்ளார். அந்நிறுவனத்தை வாங்கிய உடனே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு... Read more »

கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 91பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், தொடர்ந்து மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் இணைப்பு குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர்... Read more »

19 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட குறவை நெல்மணிகள் தொடர் மழையால் ஈரப்பதமாகியது. காய வைத்தும் ஈரப்பதம் குறையவில்லை. இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று... Read more »

திடீரென வானில் தீ பிடித்த இந்திய விமானம்!

டெல்லியில் இருந்து இன்று இரவு பெங்களூர் புறப்பட்ட IndiGo பதிவு இலக்கம் 6E 2131 விமானம் ஓடு பாதையில் ஓடியபோது இன்ஜினில் திடீரென தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு... Read more »

மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார்,என கூறி நபரொருவரை கொன்ற கணவன்

மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார், பின்தொடர்கிறார் என கூறி நபர் ஒருவரை கணவர் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம்தில் உற்று பார்ப்பதாக கூறப்படும் நபரின் பெற்றோரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் தேவ்ரான்... Read more »

தனது காதலை நிராகரித்த காதலியை வெட்டி கொன்ற காதலன்

காதலை துண்டித்த 23 வயது யுவதியை, கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளான். கேரளாவின், பானூரில் இந்த கொடூர சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. விஷ்ணுபிரியா (23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விஷ்ணுபிரியாவும், ஷியாம்ஜித் என்பவரும் காதலித்து வந்த நிலையில், உறவினர்களின்... Read more »

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சூழல் மாசு காரணமாக தீபாவளி காலத்தில் பட்டாசு வெடித்தால் ஆறு மாத சிறைத் தண்டனை என்று கூறப்படுகின்றது. இதனை நகரின் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. அபராதம் அத்தோடு பட்டாசு வெடித்து அகப்பட்டால் 200 இந்திய ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்று... Read more »