அவதூறு மற்றும் கஞ்சா வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரின் பிணை கோரிய மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார்... Read more »
போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான உமேஷ் பால ரவீந்திரன் என்பவரே இந்திய மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்ற... Read more »
டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது ஏழு பிறந்த குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், புதிதாகப் பிறந்த ஐந்து குழந்தைகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்பு சேவைகள் (DFS) தெரிவித்துள்ளது.... Read more »
இந்திய மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்றத்தின் 543 இடங்களை வெற்றிகொள்ள முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐந்தாவது கட்டத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கனவே 310 இடங்களை கைப்பற்றியுள்ளதாக... Read more »
மகாராஷ்டிராவின் தாணே மாவட்டம், டோம்பிவிலி பகுதியில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையின் இரசாயன உலை வெடித்துச் சிதறியதில் 2 பெண்கள் உட்பட மொத்தமாக 8 பேர் உயிரிழந்துள்ளதோடு 48 பேர் பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று வியாக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவிலேயே இந்த வெடி விபத்து... Read more »
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், “ராம் ராம்” என்று கூறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று வியாழக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி, தனது ஓட்டு வங்கிக்காக நாட்டை... Read more »
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு பணியகத்தை (NIA) தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாக... Read more »
யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கிழ் சிறைவைக்கப்பட்டமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்று (23) பிற்பகல் 2:15 இற்குள் தாக்கல் செய்யுமாறு சென்னை பொலிஸ் ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் பொலிஸார் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை அவதூறாகப் பேசிய... Read more »
பங்களாதேஷின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பின்னர், இந்தியாவின் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார். அவாமி லீக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்களாதேஷின் எல்லை மாவட்டமான ஜெனிதக் தொகுதியில்... Read more »
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஆட்டின் இரத்தத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு பூசகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை கோயில் திருவிழாவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து... Read more »

