இந்தியாவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில் மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு சீனாவுக்கு அரசுமுறை பயணமொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொண்டுள்ளார். மொஹமட் முய்ஸு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகப்பூர்வ விஜயமாக இது உள்ளது. சீன அதிபர் சி ஜின் பிங்கின்... Read more »
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் நேற்று இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஷாகிப் அல் ஹசன், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். இவர்... Read more »
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த தீவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தீவின் அழகான, தூய்மையான கடற்கரை பகுதிகளின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் மாலைத்தீவு அதிர்ச்சி அடைந்தது. பிரதமர்... Read more »
கனடாவின் டொரோன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்க நாளை (09) பனிப்புயல் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளதுடன், சீரற்ற காலநிலை எதிர்வரும் புதன்கிழமை வரை நீடிக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பனிப்பொழிவானது சுமார் 15 சென்றிமீற்றர்... Read more »
பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து சுமார் 800 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள முகாமொன்றிலே நேற்று (07) அதிகாலை இந்த விபத்து நேர்ந்ததாக பங்களாதேஷ் அகதிகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் சுமார் ஒரு... Read more »
பூடான் நாட்டுடன் ஒருபக்கம் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பை சீனா மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. இவ்விடயம் செயற்கைகோள் படங்கள் மூலமாக அம்பலமாகியுள்ளது. ஆசியாவிலும், உலகளவிலும் யாராலும் அசைக்க முடியாத வல்லமை பொருந்திய நாடாக... Read more »
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையை பெறுவதற்கு அரசாங்கத்தை ஏறமாற்ற முயன்ற சுமார் 4 ஆயிரம் பேரை பிரித்தானிய அரசு அடையாளம் கண்டுள்ளது. பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் விதிகளின்படி, குடும்பத்தினர் துணையின்றி புகலிடம் கோரும் சிறுவர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்படுவதுடன், குடியிருப்பதற்கான வசதியும் வழங்கப்படுகின்றது. இதனை தங்களுக்கு... Read more »
அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற தொடர் கத்திக்குத்து சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை சுமார் மூன்று மணிநேரத்திற்குள் விக்டோரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த தொடர் கத்திக்குத்து சம்பவங்கள் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த சம்பவங்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.... Read more »
பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இதன் பின்னணியில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனடிப்படையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக, ஆளும் கட்சியான அவாமி... Read more »
துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவை (Burj Khalifa) விட உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டி வருகிறது. சவுதி அரேபியாவில் 1.5 பில்லியன் டொலர் செலவில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில்... Read more »

