உக்ரைனுக்கு மிரட்டல் விடுக்கும் ரஷ்யா

உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த நினைக்கின்றது.இதை தற்காப்பாக கருத முடியாது. ஆனால், போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கான அடிப்படை விஷயமாக இது அமையும்”... Read more »

செங்கடல் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை

காஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை செங்கடலில் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருப்போம் என ஹவுதி தலைவர் தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஒன்றிணைந்து தாக்கதல் நடத்தி வருகின்றன. இந்நிலையிலேயே காஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை... Read more »
Ad Widget

ஜப்பான் நிலநடுக்கத்தில் காணாமல் போன ஒரு பகுதி

புத்தாண்டு தினத்தன்று (2024.01.01) ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்குள்ள நோட்டோ (Noto) தீபற்பத்தின் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தும் செய்மதி படங்கள் வெளியாகியுள்ளன. 7.6 ரிக்டெர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானில் கடந்த ஜனவரி முதலாம் திகதி அந் நாட்டு நேரப்படி... Read more »

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க IMF அனுமதி

பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கும் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிதி நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி நேற்று (11) கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நிதியுதவியை பாகிஸ்தான்... Read more »

ஏமனில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா,பிரித்தானியா

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு இறுதி முதல் செங்கடலில் பயணம் செய்த அனைத்துலகக் கப்பல்களைத் தாக்கினர். இதற்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவும்,... Read more »

ஈழத் தமிழர் படுகொலைகளை ஆதரிக்கிறதா சுவிஸ் அரசாங்கம்

இலங்கை அரசுடன் சுவிஸ் அரசாங்கம் இணைந்து செயல்படுவதற்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனை வரவேற்பதாக உலகத் தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உலகத் தமிழர் இயக்கம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “தமிழ் ஈழத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட... Read more »

அமெரிக்க எண்ணெய் கப்பலை சிறைப்பிடித்தது ஈரான்

ஓமன் வளைகுடாவில் அமெரக்க எண்ணெய் கப்பலை தங்கள் படைகள் கைப்பற்றியதாக ஈரான் கூறியுள்ளது. ஈரானின் கடற்படையினரால் “செயின்ட் நிகோலஸ்” என்ற குறித்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் ஐ.ஆர்.என்.ஏ. செய்தி நிறுவனம் வியாழக்கிழமை (11) செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கடற்படை, நீதிமன்ற... Read more »

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (11.1.2024) பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரித்துள்ளன. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. மக்கள் அச்சம் ஹிந்துகுஷ் மலைப்பகுதிகளில் 213... Read more »

உறைபனிக்கு மத்தியில் போராட தயாராகும் மக்கள்

பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் ‘ஹீட்டர்’ எனப்படும் வெப்பத்தை உருவாக்கும் சாதனத்தை ஜனவரியில் பயன்படுத்த விருப்பமில்லாமல் இருக்கின்றனர். ஏனெனில் அந்நாட்டில் நிலவும் உறைபனி வெப்பநிலையை விட ஹீட்டரைப் பயன்படுத்தும்போது வரும் எரிசக்தி கட்டணம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 65... Read more »

சீனாவின் மக்கள் தொகை மீண்டும் குறைந்தது

கொவிட்-19 தொடர்பான இறப்புகளின் அதிகரிப்பு காரணமாக சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2023 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இரண்டு... Read more »