பொதுவாகவே உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் உயிரினங்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் அமெரிக்காவில் ஹென்றி டோர்லி என்ற உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு இரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பார்த்ததில் 36 வயதான ‘திபோடாக்ஸ்’ என்ற முதலையின் வயிற்றில் உலோகம்... Read more »
மீனவர்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்ற தமது நாட்டு கப்பலை சீனாவின் கடலோர பாதுகாப்பு படையினர் தடுக்க முயற்சித்தது என பிலிபைன்ஸ் அஅரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த சம்பவமானது தென் சீனக்கடலில் சர்சைக்குரிய பகுதியில் இரண்டு வாரங்களில் நடந்துள்ள இரண்டாவது சம்பவமாகும். கடந்த 22 ஆம்... Read more »
சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் வெளிநாட்டு அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து இரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கிங் அமைப்பு ஒன்றின் முக்கிய... Read more »
இந்தியாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பல் மாலைத்தீவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சீனக் கப்பல் மாலைத்தீவு சென்றுள்ளதுடன், மாலைத்தீவு இந்தியாவுடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாலேக்கு அருகிலுள்ள திலாஃபுஷி தொழில்துறை துறைமுகத்தில் சீனாவின்... Read more »
சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் உடல் அவரது தாயாரிடம் நேற்று சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவல்னி சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி புட்டினால் நவல்னி கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும்... Read more »
உக்ரையன், ரஷ்யாவின் போர் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுதலை பெறும் வரையும் ஐரோப்பா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ரூசுலா வென் டிர் லெயன் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரையன் மீது போர் தொடுத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், போரினால்... Read more »
நேட்டோ அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டன்பேர்க் (Jens Stoltenberg) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலக உள்ள நிலையில், அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு பல நாடுகள் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவிடம் (Mark Rutte) கோரிக்கை... Read more »
பாகிஸ்தானில் 12 கோடி மக்கள்தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வராக, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் பொறுப்பேற்க உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8ஆம் திகதி தோ்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுடன் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா்... Read more »
இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவர எத்தனித்துள்ள உண்மை, ஐக்கியம்,நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சுவிஸ்லாந்து தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் இலங்கையில் ஆட்சியாளர்கள் நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை எனவும், புதிய ஆணைக்குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என... Read more »
மலேசியாவின் தாய்மொழி பாடசாலைகளில் சீன மொழியும் தமிழ் மொழியும் கற்பிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரண் அல்ல என அந்நாட்டு சமஷ்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, இது தொடர்பான ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இரண்டு அரச சார்பற்ற... Read more »

