கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிய்யிடப்பட்டுள்ளது. கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீடு கொள்வனவு இயலுமை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நிதிச்சந்தைகள் குறித்த தேசிய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் பத்து பெருநகர... Read more »

ரஷ்யாவிற்கு எதிராக களமிறக்கப்படும் பிரித்தானிய இராணுவ வீரர்கள்

பிரித்தானிய இராணுவம் ரஷ்யாவுக்கு எதிராக போரிடத் தயாராக இருக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வாரண்ட் அதிகாரி பால் கார்னி மேலும் கருத்து தெரிவிக்கையில், பிரித்தானிய இராணுவமானது ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும்,... Read more »

கனடாவில் திருமண நிகழ்வு ஒன்றில் நிகழ்ந்த சோகம்!

கனடாவில் திருமண நிகழ்வு ஒன்றின் இடைநடுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் மேற்கு வான்கூவார் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமண விருந்துபசாரமொன்று நடைபெற்று கொண்டிருந்த வேளையில் பெண் ஒருவர் வாகனத்தைச் செலுத்தியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த... Read more »

தீவிர போர் காரணமாக பாரிய இழப்புகளை சந்திக்கும் ரஷ்யா!

தீவிர போர் காரணமாக அனைத்து பகுதிகளிலும் ரஷ்யா இழப்புகளை சந்தித்து வருவதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரேனிய ஆயுதப்படைகளின் வழக்கமான புதுப்பிப்புகளின்படி, உக்ரேனியப் படைகள் தங்கள் ரஷ்ய படைகளுக்கு எதிராக தீவிரமான தாக்குதல் தொடர்வதாகவும் எல்லா திசைகளிலும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. பக்முட் உட்பட... Read more »

காதலியின் ஹேண்ட் பேக்கில் காதலன் மேற்கொண்ட மோசமான செயல்!

தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம் குதியில் உள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறி விட்டது. இதில் கோபம் அடைந்த காதலன்... Read more »

சுவிஸ் மக்களுக்கு பொலிசாரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள மக்கள் பலருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. ஐரோப்பிய சைபர் குற்றவியல் ஏஜன்சியின் முத்திரையுடன் வரும் அந்தக் கடிதத்துடன் ஒரு PDF இணைக்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் தவறான புகைப்படங்களை விநியோகிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவேண்டும்... Read more »

கொரொனோ மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர் காலநிலை நெருங்கும்போது ஆபத்து காரணிகள் அதிகரிக்கும் என்று... Read more »

குரங்கு காய்ச்சல் தடுப்பூசி தோல்வியடைந்தது!

குரங்கு காய்ச்சல்’ வைரஸ் தொற்றைத் தடுக்க கொடுக்கப்பட்ட நோய்த்தடுப்பு தடுப்பூசி 100 சதவீதம் வெற்றியடையவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரோஸ்மண்ட் லூயிஸ்(Rosemond Lewis)தெரிவித்துள்ளார். ‘குரங்கு காய்ச்சல்’ என்பது சின்னம்மை மற்றும் பெரியம்மை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு இடைநிலை வைரஸ் ஆகும். எனவே,... Read more »

விரைவில் அழியப்போகும் மனித இனம்

3ம் உலகப்போர் விரைவில் நடக்க போவதாக, கியூப ஜோதிட பெண் ஒருவர் கணித்து கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாபா வங்கா பல்கேரியாவைச் சேர்ந்த கண்பார்வையற்ற முதியவரான பாபா வங்கா, தனது 12 வயதில் பார்வையை இழந்துவிட்ட நிலையில், அதன் பின்பு உலகில்... Read more »

40 ஆண்டுகளில் இல்லாத அளவு பிரித்தானியாவில் உயர்வடைந்த உணவுப்பொருட்களின் விலை!

பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் உணவுச் செலவுகள் 1982க்குப் பிறகு முதன்முறையாக பிரித்தானியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக விலைகள் அவற்றின் வேகமான விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து... Read more »