கனடாவில் நியூபிரவுன்ஸ்வீக்கின் ஜெம்செக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த வாகன விபத்து காரணமாக குறித்த பகுதியின் அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது. டிராக்டர்... Read more »
கனடா உள்ளிட்ட சில நாடுகளில் ஆபத்தான பால்வினை நோய்களில் ஒன்றான குளோரியா தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காணப்படும் பால்வினை நோய் சிகிச்சை முறைமைகளுக்கு கட்டுப்படாத புதிய வகை நோய் தொற்று ஒன்று பரவி வருவதாக... Read more »
துருக்கி நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் 5.5 ரிக்டர் அளிவில் பதிவாகியதாகவும் கூறப்படுகிறது. மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை Read more »
கனடாவில் கல்கரியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் தனது தாயை படுகொலை செய்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் இந்த நபர் மற்றுமொரு பெண்ணையும் படுகொலை செய்ய முயற்சித்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை downtown பிரதேசத்தில் அமைந்துள்ள குடியிருப்பு... Read more »
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 23 ஜூலை 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் பற்றி குறிப்பிட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. இலங்கையின் கடந்த கால முரண்பாடுகள் குறித்து, அந் நாட்டின் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும்... Read more »
நம்மவர்களில் சிலர் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நாகரீக மோகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் முருகனுக்கு காவடி எடுத்து தனது பகிதியை வெளிப்படுத்திய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் கனடா – மொன்றியாவில் உள்ள வேல் முருகன் கோவிலில்... Read more »
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்களின் புகைப்படங்களை பதிவிட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை மூட ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டது. இஸ்லாமிய நாடான ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இதனை கண்காணிக்க தனி பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. Read more »
கனடாவின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. நாளைய தினம் பெரும்பாலும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் அறிவிக்கப்படும் என சிரேஸ்ட அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பிரதி பிரதமர்... Read more »
மதுபானசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் மதுபானசாலைக்கு தீவைத்ததால் 11 உயிரிழந்த சம்பவம் மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் எல்லையில் உள்ள மெக்சிக்கோ நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11பேர் உயிரிழந்த மதுபானசாலை எல்லைக்கு மிக அருகில் உள்ளது. மதுபானசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் பெட்ரோல்குண்டுபோன்ற ஒன்றை எரிந்தார் என... Read more »
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, 2024 முதல் ஒரு புதிய விதிமுறை ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், இனி முன்போல் அந்த நாடுகளுக்குள் எளிதாக நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது. புதிய... Read more »

