பிரிவினைவாத பலூச் தீவிரவாதிகளை குறிவைத்து ஈரானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதால் இஸ்லாமாபாத் அதியுச்ச எச்சரிக்கையில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத நடமாட்டம் உள்ள சில பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்... Read more »
அமெரிக்காவின் எட்லஸ் ஏர் போயிங் சரக்கு விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் ஃபுக்டோரிகாவுக்கு புறப்பட்டுச் சென்றது. எனினும் வானில் பறக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் இயந்திரத்தில்... Read more »
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 71 கடல் மைல்கள் (115 கிமீ) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பில் எவ்வித... Read more »
செங்கடலில் ரஷ்ய, சீனக் கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றுவரும் என ஹூதி கிளர்ச்சி படையின் மூத்த அதிகாரி முகமது அல்-புக்கைதி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நாளேடு ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களுக்கு செங்கடல் வட்டாரத்தில்... Read more »
காசாவில் மோதல்கள் முடிவுக்கு வந்தவுடன் பாலஸ்தீன அரசு அமைப்பதை எதிர்ப்பதாக அமெரிக்காவிடம் கூறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வியாழன் (18) மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையொன்றில் இஸ்ரேலிய பிரதமர், பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புக்கு எதிராக முழு வெற்றி அடையும் வரையிலும்,... Read more »
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய 400 Tomahawk ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக ஜப்பான், அமெரிக்காவுடன் உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொண்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவதற்காக தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் நேற்று (18) அமெரிக்காவுடன் இந்த உடன்படிக்கையை செய்துக்கொண்டுள்ளது. Tomahawk... Read more »
உலக சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வகையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (19.1.2024) 2.70 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மசகு எண்ணெய்யின் விலை அத்துடன் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய... Read more »
பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் உடல்நலக்குறைவு காரணமாக அரச பதவிகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். அடுத்த வாரம் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது. இதற்கிடையில், வேல்ஸ் இளவரசி கேட், வயிற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை... Read more »
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது இதனால்,பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளன. ஈரான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பிக்ககப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களில்... Read more »
தாய்வானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளதை அடுத்து பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி உள்ளது. தாய்வான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய புதிய பாராளுமன்றம் கூடும் முன்னர் அமைச்சரவை ராஜினாமா செய்யும் என தாய்வான் பிரதமர்... Read more »

