பிரான்சில் உணவு பொருள் கொள்வனவை தவிர்க்கும் மக்கள்

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக பணவீக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலைமைக்கு மத்தியில் மக்கள் தங்கள் அன்றாட உணவு பொருட்கள் கொள்வனவு செய்வதனை குறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் உணவுப் பணவீக்கம் சராசரி... Read more »

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்றோரின் நிலை!

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு படகு வழியாக தப்பி சென்ற இலங்கையர்கள் தற்போதே பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்துள்ள போதிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து படகு மூலம் பிரான்ஸின் ரீயூனியன் தீவை 46 பேர் அடங்கிய குழுவொன்று... Read more »

பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்!

அதிகரித்து வரும் வாழக்கைச் செலவும் மற்றும் ஊதிய உயர்வை வலியுறுத்தி பிரித்தானியா முழுவதும் உள்ளி முக்கிய நகரங்களில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டன், எடின்பர்க், ஸ்வான்சீ மற்றும் லிவர்பூல் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். இதன்படி, லண்டன் பேரணியில் சுமார் 10,000... Read more »

அதிர்ச்சியை ஏற்ப்படுத்தும் பாபாவங்காவின் மற்றுமோர் கணிப்பு!

உலகத்தில் எந்த எந்த நாடுகளில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நபர்கள் கணித்திருந்தாலும் , பல்கேரியன் நாட்டை சேர்ந்த கண் தெரியாத பெண் பாபா வாங்காவின் கணிப்பு தான் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. உலகத்தில் எந்த ஆண்டுகளில் எந்த... Read more »

படத்தையே மிஞ்சும் அளவிற்கு இலங்கை பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த கடத்தல் சம்பவம்!

உகாண்டா பிரஜை ஒருவர் பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதான உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உகண்டாவிலிருந்து கட்டார் ஊடாக இந்த நாட்டுக்கு வந்துள்ளார். சந்தேகநபரின்... Read more »

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் கைது!

கனடாவில் வாடகை மோசடி செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான விஜயரஞ்சன் இந்திரலிங்கம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive,... Read more »

ரஷ்யாவில் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

ரஷ்யாவில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள போதிலும் ஒரு சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரிக்க... Read more »

ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 7 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி... Read more »

பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிஸில் கொலை இந்தத் தாக்குதலில்... Read more »

கிழக்கு லண்டனில் பற்றி எரிந்த எரிபொருள் நிரப்பு நிலையம்!

கிழக்கு லண்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெட்ரோல் பம்புகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பிய நிலையில் தீப்பரவல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இன்று சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில்... Read more »