கனடாவில் லொத்தர் சீட்டு மோசடியில் ஈடுபட்ட பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் இந்த நபர் லொத்தர் சீட்டு மோசடிகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. 60 வயதான கிளைவ் லோத்தியான் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து அரச தலைவர்களையும் ஐ. நா சபை தலைமையகத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் வரவேற்றதோடு அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத் தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமானது. . Read more »
ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட்டுள்ளது. கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்த நடவடிக்கை கடந்த மாதம் ஜேர்மன் பெடரல் கேபினட், கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்தி இரட்டைக்... Read more »
இத்தாலியில் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக தெரிவிக்கபப்டும் நிலையில், கடந்த 02 நாட்களில் Lampedusa தீவிற்கு 7000 பேர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள Lampedusa மேயர் , புலம்பெயர்ந்தோர் நெருக்கடி புலம்பெயர்ந்தோர் நெருக்கடி திரும்ப முடியாத நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.... Read more »
பிரான்சின் தலைநகர் பரிஸின் வீதியில் திலீபனின் திருவுருவம் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு பிரான்சின் தலைநகர் பரிஸின் 10ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஈழத் தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் எனப்படும் லா சப்பல் (la Chapelle ) பகுதியில்... Read more »
கனடாவில் வீட்டு வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக புது வாடகை குடியிருப்பாளர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு 2117 டாலர்களை வாடகையாக செலுத்த நேரிட்டுள்ளது. பிரபல இணையத்தளமான Rentals.ca வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்... Read more »
சட்டத்துக்கு முரணான வகையில் இலங்கையிலிருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் , அரசாங்கத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை முடித்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சுமார் ஒரு இலட்சம் குரங்குகளை சீன நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இந்த நடவடிக்கையை... Read more »
சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தா்மன் சண்முகரத்னம் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூா்விகமாக கொண்ட தா்மன் சண்முகரத்னம் 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சின்ஙப்பூர் ஜனாதிபதியாக அந்நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தா்மன்... Read more »
லிபியாவில் ஆலிப்பேரலைக்கு நிகராக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரமான டெர்னாவில் உள்ள அதிகாரிகளின் தகவல்களுக்கமைய இதுவரையில் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியானதாக... Read more »
பிரித்தானியாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லொத்தரியில் மிகப்பெரும் பரிசு கிடைத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பெண் தனது 70-வது பிறந்த நாளையொட்டி நேஷனல் லொத்தரியில் பரிசுசீட்டு வாங்கி கொண்டாடியுள்ளார். அவருக்கு அந்த லொத்தரி சீட்டில்... Read more »

