பிரித்தானியா வாக்காளர்களின் தகவல்களை ஊடுருவியதா சீனா?

மேற்கத்திய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கையின் பின்னணியில் சீனா இருப்பதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. பிரித்தானியாவின் மில்லின் கணக்கான வாக்களர்களின் தகவல் ஊடுருவப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த இணையத் தாக்குதலுக்கு... Read more »

புளோரிடாவில் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை

அமெரிக்காவின் சில மாநிலங்களில் அண்மைக்காலமாக சமூக ஊடக பயன்பாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறுவர்கள் சமூக ஊடகத்தில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு மன அழுத்தங்களை எதிர்கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதை... Read more »
Ad Widget

உக்ரைன் அகதிகளை உள்வாங்குவதில் பின்னிற்கும் பிரான்ஸ்: காரணத்தை விளக்கும்

உக்ரைனில் இருந்து அகதிகளை உள்வாங்குவதில் பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யாவினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, சுமார் 4.3 மில்லியன் அகதிகளாக மாறியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்கள் ஐரோப்பா முழுவதும் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.... Read more »

போலந்து வான்பரப்பின் ஊடாக உக்ரைய்ன் மீது தாக்குதல்

உக்ரைய்னின் மேற்குப் பகுதியான லிவிவ்வின் (Lviv) உட்கட்டமைப்பு வசதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. போர் கப்பலில் இருந்து குறித்த ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏவுகணை தமது வான்பரப்பின் ஊடாக பயணித்திருந்ததாக போலந்து குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைய்ன் தலைநகர் கீவ்வை... Read more »

சீனா இணையவழி ஊடுறுவலில் ஈடுபட்டுள்ளது: அமெரிக்கா

சீனா இணையவழி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இணையவழி ஊடுறுவல் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கல்விமான்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பாதிப்படைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனாவின் இணையவழி ஊடுறுவலானது ஏபிரி31 (APT31) என்ற... Read more »

காஸாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்: ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில் காஸாவில் “உடனடியான போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை (UNSC) நிறைவேற்றியது. அமெரிக்கா முன்மொழிந்த நடவடிக்கையை ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ செய்த சில நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட புதிய வாக்கெடுப்பில்... Read more »

பிலிப்பைன்ஸில் பொருளாதார மண்டலம் சீன கட்டுப்பாட்டில்

பிலிப்பைன்ஸில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர்களை வரவழைத்து, தென் சீனக் கடலில் சீன கடலோரக் காவல்படையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் சீன வெளியுறவு அமைச்சகத்திடம் முறைப்பாடு அளிக்க பெய்ஜிங்கில் உள்ள அதன் பணியகத்துக்கும் உத்தரவிட்டுள்ளது. தென்... Read more »

கனடா செல்ல தொழில் வாய்ப்பை வழங்கும் முக்கிய மாநிலம்

உலகில் மிகப்பெரிய நாடுகளில் கனடாவும் ஒன்றும். இங்கு நிலப்பரப்புக்கு ஏற்ப மக்கள் தொகை இல்லை என்பதுடன், பலநாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் இங்கு தொழில்துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவுக்கு சென்றால் அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியென அங்குள்ள புலம்பெயர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பல்வேறு சட்டவிரோதமான வழிகளை... Read more »

மொஸ்கோவில் தீவிரவாதத் தாக்குதலின் எதிரொலி: பிரான்ஸில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலையில் குறிப்பாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும்... Read more »

பிரான்ஸில் அதிகரித்துவரும் மரக்கடத்தல்

பிரான்ஸில் மரக்கடத்தல் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக காடுகள் அழிவடைந்து வருவதாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி, கடந்த சில மாதத்திற்கு முன்புவரை காணப்பட்ட காடுகளில் ஒருபகுதி முற்றிலுமாக அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள தரமான மரங்கள் களவாடப்பட்டுள்ளதாக அதிகாரிகள்... Read more »