கோர விபத்து: தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழப்பு

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியும் அவரது தாயும் உயிரிழந்தனர். கடந்த 30 ஆம் திகதி கிளாக்காமாஸ் கவுண்டியில் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் தாயார் 32... Read more »

கனடாவில் குடியேறிகளின் வருகையால் பெரும் நெருக்கடி

தற்காலிக் குடியேற்றவாசிகளின் அதிகரித்த எண்ணிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், திறனை கடந்து அளவுக்கு அதிகாமான குடியேற்றவாசிகளை உள்வாங்கியுள்ளதாகவும், எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Dartmouth இல் நடந்த ஒரு நிகழ்வில்... Read more »
Ad Widget

தாய்வான் நிலநடுக்கம் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட பேருந்துகள்

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட பேருந்துகள் – பயணிகளுடனான தொடர்பு துண்டிப்பு தாய்வானில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆகவும் காணாமற்போனோரின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 900 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தேசிய பூங்காவிற்குள் 50... Read more »

கனடாவில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்

புலம்பெயர்வோருக்கு அதிக நன்மைகளை வழங்கும் நாடாக கனடா உள்ளது. கனடாவுக்குள் சென்றுவிட்டால் மீண்டும் நாடு திரும்ப வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டில் அதிகளவான இளைஞர், யுவதிகள் அங்கு செல்கின்றனர். குடிவரவு-குடியல்வு தளர்வாக உள்ள நாடாக கனடா உள்ளது. கனடா – ரொறன்ரோ பகுதியானது பொருளாதார செயற்பாடுகள்,... Read more »

கருக்கலைப்பு மாத்திரை தொடர்பில் சர்ச்சை

கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மைஃபெப்ரிஸ்டோன் (Mifepristone) என்ற மருந்தை மக்கள் அணுகுவதைத் தடுக்க முடியுமா? என்பதைத் தீர்மானிக்க அமெரிக்காவில் ஒரு வழக்கு நடந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கருக்கலைப்பு மருந்து 2000ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக உள்ளது. மேலும் 2016ஆம்... Read more »

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலநடுக்கமானது இவாதே மற்றும் ஆமோரி மாகாணங்களில் இன்று (02.4.2024) நள்ளிரவு 12.59 மணியளவில் ஏற்ப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிலநடுக்கம் 80... Read more »

பின்லாந்தில் துப்பாக்கிச் சூடு-ஒருவர் பலி மாணவன் கைது

பின்லாந்தின் தலைநகர் பினிஸ் (Finnish) பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதுடைய மாணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை துப்பாக்கிச்சூடு காரணமாக அதே வயதுடைய ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.... Read more »

காசாவில் தன்னார்வத் தொண்டாளர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் உணவு வழங்கலில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தொண்டாளர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியா, பிரித்தானியா,போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை கொல்லப்பட்டவர்களில் கனடா,அமெரிக்கா ஆகிய நாடுகளில் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார்... Read more »

23 செயற்கை கோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ்

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளிடம் எப்பொழுதுமே ஒரு போட்டி நிலவும். அதனடிப்படையில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்து, ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில்... Read more »

வெனிசுலாவில் பாரிய காட்டுத் தீ

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பாரிய காட்டுத்தீவு பரவல் ஏற்பட்டுள்ளது.நேற்றைய தினம் வெளியிடப்பட்ட தகவலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மேலும் காலநிலை மாற்றம் மேசன் மழைக் காடுகளையும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை பெற்றப்பட்ட செய்மதி தகவல்களின் பிரகாரம் 30200 இடங்களில்... Read more »