ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஒப்பந்தம் இன்று அமல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஒப்பந்தம் இன்று அமல்: பிரெஞ்சு சட்டங்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் என்ன? ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் ஏப்ரல் 10, 2024 அன்று வாக்களிக்கப்பட்டு, பின்னர் அங்கீகரிக்கப்பட்ட ‘ஐரோப்பிய புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஒப்பந்தம்’ (Pacte européen sur... Read more »

பிரான்ஸில் அகதிகள் வருகை மற்றும் இருப்பை தீர்மானிக்கும் ‘CESEDA’ சட்டம்!”

CESEDA (Code de l’entrée et du séjour des étrangers et du droit d’asile) °°என்பது பிரான்ஸ் நாட்டின் ‘அந்நியர் நுழைவு, தங்குதல் மற்றும் தஞ்சம் கோருதல் தொடர்பான சட்டத் தொகுப்பு’ ஆகும். பிரான்ஸ் மண்ணில் காலடி எடுத்து வைக்கும் ஒரு... Read more »
Ad Widget

பணவீக்கத்திற்கு ஏற்ப மாணவர் உதவித்தொகை இனி தானாகவே உயரும்

பணவீக்கத்திற்கு ஏற்ப மாணவர் உதவித்தொகை இனி தானாகவே உயரும்: பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதா நிறைவேற்றம்! பிரான்ஸ் தேசியச் சட்டமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூன் 11, 2026) மாலை, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை (Bourses étudiantes) விலைவாசி உயர்வுக்கு (Inflation) ஏற்பத் தானாகவே அதிகரிக்கும் வகையிலான... Read more »

பாகப்பிரிவினை: பெற்ற அன்பளிப்பை மறைக்கும் வாரிசுகளுக்குக் காத்திருக்கும் கடுமையான தண்டனைகள்!

பூர்வீகச் சொத்துக்களைப் பிரிக்கும்போது (Succession), இறந்தவரிடமிருந்து பெற்ற பணப் பரிமாற்றங்களையோ அல்லது அன்பளிப்புகளையோ ஒரு வாரிசு மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பது பல குடும்பங்களில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வாகும். அவ்வாறு வேண்டுமென்றே மறைக்கும் வாரிசுக்குச் சட்டப்படி என்ன தண்டனை கிடைக்கும்? பிரெஞ்சு சட்டம் இது... Read more »

18 வயது முடிந்தாலும் பெற்றோர் உதவித்தொகை கட்டாயமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

குழந்தைகள் 18 வயதை எட்டிவிட்டால், பெற்றோர் அவர்களுக்குச் செய்ய வேண்டிய நிதி உதவிகள் (Aide financière) எல்லாம் தானாகவே முடிந்துவிடும் எனப் பலர் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், உயர்கல்விச் செலவுகள், வேலை கிடைப்பதில் உள்ள சிரமங்கள், வீட்டு வாடகை எனப் பல காரணங்களால் இளைய... Read more »

பிரிந்து செல்ல முடிவெடுத்ததால் பயங்கரம்: 4 குழந்தைகளின் தாய் கத்தியால் குத்திக் கொலை – கணவர் அதிரடிக் கைது!

பிரான்சின் ‘ப்ளூவா’ (Blois) நகரத்திற்கு அருகிலுள்ள சுவேவ்ர் (Suèvres) பகுதியில், 40 வயதான 4 குழந்தைகளின் தாய் ஒருவர் நள்ளிரவில் அவரது கணவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாகக் கொல்லப்பட்ட பெண்ணின் 50 வயது கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.... Read more »

பாரிஸில் 35°C, ஆக்செரில் 36°C: பிரான்சை அடுத்த வாரம் தாக்கவுள்ள கடுமையான வெப்ப அலை!

கடந்த சில நாட்களாகக் குளிர்ந்த காற்றும் மழையுமாக இருந்த பிரான்சின் வானிலை, அடுத்த வாரம் மீண்டும் தலைகீழாக மாறப்போகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து வரும் வெப்பக் காற்றின் காரணமாக, அடுத்த சில நாட்களில் வெப்பநிலை சுமார் 10°C வரை உயர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் 36°C வரை... Read more »

பாரிஸ் பயணிகளே அவதானம் ! ஜூன் 21 வரை RER, ட்ராம் மற்றும் புறநகர் தொடருந்துகளில் தொடரும் போக்குவரத்து முடக்கம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இல்-து-பிரான்ஸ் (Île-de-France) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) வரை பல முக்கிய தொடருந்து மற்றும் ட்ராம் (Tramway) சேவைகளில் தடங்கல்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக இரவு நேரங்களிலும் வார... Read more »

உக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்களுக்கான $518 மில்லியனை திரும்பக் கேட்கும் போலந்து!

“இந்த பணம் எங்கள் பணம்” — போலந்தின் துணை பாதுகாப்பு அமைச்சர் செசாரி டாம்சிக் (Cezary Tomczyk). உக்ரைனுக்கு ஏற்கனவே வழங்கிய ஆயுதங்களுக்காக முழு தொகையையும் திரும்ப வழங்குமாறு (Full Refund) போலந்து கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், முடக்கப்பட்ட இந்த நிதியை நேரடியாக உக்ரைனுக்கே... Read more »

குவைத்தில் போதைப்பொருட்களுடன் 3 இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது!

குவைத்தில் போதைப்பொருட்களுடன் 3 இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது! குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் விசேட சோதனையின் போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுடன், இரண்டு குவைத்... Read more »