15ஆம் திகதி முதல் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும்

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலர் வீதத்தை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக... Read more »

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த தொழிற்ச்சாலை வாகனம்

நுவரெலியா தொழிற்சாலை வாகனமொன்று 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட மவுன்ட்வேர்னன் பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று மதியம் 02 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடம்பெற்ற... Read more »
Ad Widget

கண்டியில் ரக்பி அணியைச் சேர்ந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி

கண்டியில் ரக்பி அணியைச் சேர்ந்த ஆறு பேர் வைரஸ் காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி திரித்துவக் கல்லூரியின் முதல் பதினைந்து அணியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு சாஹிரா கல்லூரிக்கு எதிரான இன்றைய போட்டி... Read more »

யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு!

யாழில் இளைஞர் ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த நபர் ஒருவர் நண்பர் ஒருவரின் பெயரில் அறிமுகமாகி சந்திக்க வருமாறு அழைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நண்பகல் கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு குழு தப்பியோட்டம் சம்பவத்தில் கோண்டாவிலை... Read more »

கனடாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் கைது!

கனடாவில் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அந்தக் காட்சிகளை காணொளியாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் டொரன்டோ நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டொரன்டோவின் எக்லின்டன் அவென்யூ மற்றும் ஸ்டாண்டர்ட் வீதி ஆகியவற்றுக்கு இடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர்... Read more »

இலங்கை வர இருக்கும் இந்திய கடற்படைக் கப்பல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகை கொர்வெட் ஏவுகணையை தாங்கிய இந்தியக் கடற்படைக் கப்பலான ‘கஞ்சர்’, ஜூலை 29 முதல் 31 வரை திருகோணமலைக்கு விஜயம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர்... Read more »

முல்லைத்தீவில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்!

முல்லைத்தீவு கடலில் கடற்றொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடந்த இரண்டு நாட்களாக காணாத நிலையில், அவரை தோடும் பணியில் கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன் இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த (27.07.2023) அன்று கள்ளப்பாடு தெற்கில் வசிக்கும் 39 வயதுடைய நவரத்தினம் சுதேந்திரன்... Read more »

யாழில் மருத்துவர் வீட்டிற்குள் நுழைந்து அட்டூழியம் மேற்கொண்ட கும்பல்

யாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வீடு தளபாடங்களை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம், கந்தர்மடத்திலுள்ள மருத்துவர் வீட்டுக்குள் நுழைந்த கும்பலே இச் செயலை செய்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது. கந்தர்மடம், பழம் வீதியிலுள்ள மருத்துவ தம்பதியின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல்... Read more »

கட்டுநாயக்கா விமான நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் சேவை

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையான பேருந்து சேவையை நிறுத்துவதற்கு விமான நிலைய அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதை நிறுத்தியிருந்த பேருந்து சேவை, இரண்டு நாட்களுக்கு முன்னர் விமான நிலைய... Read more »

நிலநடுக்கம் பதிவு!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த விடயத்தை சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தின் அளவுகோல் இதற்கமை ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.9 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார்... Read more »