பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த நபர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (03) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... Read more »
தலங்கம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சடலம் நேற்று (03) இரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஊசியின் மூலம் மருந்தினை ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமி தனது க்லையை இழந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையும் தீர்மானத்தை எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று ஐக்கிய... Read more »
மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவன் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற முதலாம் ஆண்டு மாணவராவர்.... Read more »
கொழும்பில் ஆண்களை மயக்கி கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலையில் இருளடையும் நேரத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளை பாலியல் நடவடிக்கைக்கு அழைத்து சென்று கணவருடன் இணைந்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில்... Read more »
தமிழகம் – இராமேஸ்வரம் பகுதியில் 100 கோடி இந்திய ரூபாய் செலவில் இலங்கையை பார்த்தபடி 108 அடியில் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலையொன்று அமைக்கப்படவுள்ளது. குறித்த சிலை இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா கிராமத்தில் அமையப்பெறவுள்ளது. சிலை அமைப்பதற்கான அஸ்திவார பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் அடுத்தாண்டு... Read more »
இலங்கையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையானது 145 ரூபாவால் அதன்படி புதிய விலை 3,127 ரூபாவாகும். 5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 58 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய... Read more »
மஹரகம பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகளின் வைப்பாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வங்கிகளின் அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 33,000 வைப்பாளர்களின் 105 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.... Read more »
கண் பிரச்சனைகள் கண் நோய்த்தொற்றுகள் மிகவும் ஆபத்தானவை. கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சையளிக்காவிட்டால் இவை தீவிரமடையும். கண் தொற்று அல்லது கண்களில் எரிச்சல் உண்டாவதற்கான காரணங்கள் பற்றி அறிந்துக்கொள்வோம். கண் நோய்கள் பல உண்டு. 1.இளஞ்சிவப்பு கண் pink eye இது conjunctivitis... Read more »

