யாழ் மக்களுக்கு பொலிசார் விடுக்கும் எச்சரிக்கை!

யாழில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள... Read more »

யாழில் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

யாழ் – முற்றவெளி அரங்கில் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் (21.12.2023) ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இவ்விடயம் தொடர்பான ஊடக சந்திப்புநேற்று (11.10.2023) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. ஊடக... Read more »
Ad Widget

யாழில் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

யாழ் – முற்றவெளி அரங்கில் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் (21.12.2023) ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இவ்விடயம் தொடர்பான ஊடக சந்திப்புநேற்று (11.10.2023) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. ஊடக... Read more »

யாழில் சிறுமி கை துண்டிக்கப்பட்ட விவகாரம் மூவரை கைது செய்ய உத்தரவு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் அக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட கை தொடர்பில்... Read more »

இன்றைய ராசிபலன் 12.10.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »

காலி முகத்துவார கடற்கரையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட, 05 அடி 15 அங்குல உயரம், மொட்டை தலை... Read more »

யாழில் பணியாற்றும் பெண் பொலிஸ் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் விடுமுறைக்காக வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 24 வயதான சாந்திமா ரணசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார். அம்பேபூச – திருகோணமலை வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் மோதுண்ட நிலையில் விபத்து... Read more »

தாய் வீட்டிற்கு சென்ற பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!

காலி, வந்துரம்ப பிரதேசத்தில் இருந்து மாபலகமவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முற்றத்தை துடைக்கும் போது கொங்கிரீட் மலசலகூட குழி இடிந்து விழுந்தில் அதற்குள் விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய ஆஷா... Read more »

நைலான் கயிற்றால் பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்ற நபர் கைது!

நைலோன் கயிற்றால் கழுத்தை இறுக்கி, பூந்தொட்டியால் தலையில் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 7 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

யாழ் நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக கவலை கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா

யாழில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமை கவலையளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (10) யாழ். சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில்... Read more »