நவராத்திரியின் இரண்டாம் நாள் வழிபாட்டு முறை

அன்னை பராசக்தியை பக்தி, உண்மையான அன்புடன் வழிபட்டு அவளின் அருளை பெறுவதற்குரிய காலம் நவராத்திரி ஆகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பல்வேறு ரூபங்களில் அலங்கரித்து வழிபடுவது வழக்கம். கொலு, கலசம், அகண்ட தீபம், படம் வைத்து என பல வடிவங்களில் அம்பிகையை நம்முடைய... Read more »

முள்ளிவாய்க்காலாக மாறிய காசா

தெற்கு காஸாவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அப்படியே ஒரு காலத்தில் நாங்கள் அனுபவித்ததை நினைவூட்டுவதாக பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் மேலும் முகநூலில் கூறியிருப்பது, காஸாவில் தற்போது அறியப்படும் கிபிர் தாக்குதல், எறிகணைத் தாக்குதல், பதுங்குகுழி, இடப்பெயர்வு, நிவாரணம்,... Read more »
Ad Widget

யாழ் பொலிஸ்மா அதிபருக்கு விவசாய அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை

யாழில் உள்ள விவசாயிகளிடம் கப்பம் பெறும் குழுவை உடனடியாக கைது செய்யுமாறு யாழ் பொலிஸ்மா அதிபர்களுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றையதினம் (15-10-2023) காலை நடைபெற்ற விசேட விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம்... Read more »

இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய இழுவை படகுகள்

இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய வேட்டையாடும் இழுவை படகுகளை விரட்டுவதற்கு கடந்த (14.10.2023) ஆம் திகதி இலங்கை கடற்படையினர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தனித்தனியான நடவடிக்கைகளின் மூலம் மன்னார் மற்றும் இலங்கை கடற்பரப்பில் வேட்டையாடிய 27 இந்திய பிரஜைகளுடன் 05 இந்திய இழுவை படகுகள்... Read more »

பஸ்ஸில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களுக்கு நேர்ந்த கதி!

குருணாகல் – கும்புகெடே பகுதியில் பஸ் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தரம் 11 ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி, பாடசாலை விட்டு வீட்டுக்குச் செல்லும் போது கும்புகெடே பகுதியில்... Read more »

யாழில் பொது வெளியில் பிறந்தநாள் கொண்டாடிய கும்பலுக்கு நேர்ந்த கதி

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இரண்டு கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் அதிகமான இளைஞர்கள் சமீபத்தில் ஒன்று கூடி... Read more »

நுவரெலியாவில் பூமிக்கு அடியில் கேட்ட மர்ம சத்தம்

நுவரெலியாவில் உள்ள கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் பூமிக்கு கீழ் அசாதாரண சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் 50 குடும்பங்கள் இரவுவேளைகளில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார். இக் கிராமத்தில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான கிராம... Read more »

இன்றைய ராசிபலன்16.10.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி... Read more »

இணையத்தில் வேலை தேடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இணையத்தளங்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத் தருவதாக கூறி 90 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கொழும்பு ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 34 வயது கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். குறித்த நபர்... Read more »

சிறுவனை போதைக்கு அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்த சாரதி!

போதை இனிப்பு (toffee) கொடுத்து 11 வயது சிறுவனை பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் குருநாகல் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் நேற்று (14.10.2023) கைதுசெய்யப்பட்டுள்ளார். நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பேருந்து சாரதிக்கு தலா... Read more »