யாழ் பலாலி விமான நிலையத்தில் அமர்வதற்கு இடமில்லை!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள் அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியா மற்றும் கொழும்புக்கு இடையேயான பயணிகள் சேவைகள் இடம்பெற்று வருவதுடன்... Read more »

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு கடல் பிராந்தியங்களுக்கு மேலாக இணைந்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மாறக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். 24 மணித்தியாலங்களுக்கு... Read more »
Ad Widget

சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முயற்சித்த யாழ் இளைஞர் கைது!

சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (20) கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேரந்த 23 வயது இளைஞன் என கூறப்படுகின்றது. போலி... Read more »

கனடாவில் மனைவியை கொலைசெய்த யாழ்ப்பாண இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

கனடாவில் முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் ஸ்காபரோவில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு... Read more »

இலங்கையின் பிரபல வர்த்தகர் காலமானார்

இலங்கையின் பிரபல வர்த்தகர் தேசபந்து லலித் கொத்தலாவல காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது 84 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை (21) காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவரும், செலிங்கோ கன்சோலிடேட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். கொழும்பில் உள்ள தனியார்... Read more »

இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின்... Read more »

உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளின் வரிசையில் இலங்கையர்கள்

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டோர் இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டோரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச்... Read more »

இலங்கையின் மூத்த நடனக் கலைஞர் காலமானார்

நாட்டின் மூத்த நடனக் கலைஞர்களில் ஒருவரான ரெஜினி செல்வநாயகம் காலமானார். அவர் நேற்றிரவு தனது 87 வயதில் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவர் ராஜகிரிய கலப்பலுவ பிரதேசத்தில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

வடக்குக்கான புகையிரத நேர அட்டவணையில் மாற்றம்

வடக்குக்கான புகையிரத நேர அட்டவணையில் இன்று (21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் முதல் மாகோ வரையான ரயில் தண்டவாளம் புனரமைக்கப்படவுள்ள நிலையிலேயே ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கல்கிஸ்ஸை முதல் காங்கேசன்துறை வரை செல்லும் ரயில் உள்ளடங்கலாக... Read more »

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கவுள்ள மகிழ்ச்சியான செய்தி!

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. சீன விஜயத்தின் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மக்கள் மத்தியில் உரையாற்றி நாட்டுக்கு முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாநாடானது இன்று (21.10.2023) சுகததாச... Read more »