சிறுமி ஒருவரை தேடும் பொலிசார்!

நுவரெலியா – உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமியே காணாமற் போனவராவார். கடந்த வெள்ளிக்கிழமை (03.11.2023) பகல் 11 மணியளவில் தனது தாயிடம் கைபேசியில் உரையாடிய பின்னர் சிறுமி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

யாழில் இரு தரப்பிற்கு இடையே இடம்பெற்ற மோதலில் 23 பேர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே கடந்த இரண்டு நாட்களாக நீடித்த மோதல் தொடர்பில் கைதான 3 பெண்கள் உட்பட 23 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை... Read more »
Ad Widget

கனடாவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 20 பேர் கைது!

கனடாவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனக் கடத்தல் மற்றும் ஆயுத கொள்ளைகளுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றை அதிகாரிகள் இவ்வாறு கைது செய்துள்ளனர். இந்தக் கும்பல் பிரம்டனில் இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பீல் பிராந்திய பொலிஸாரினால் இந்த ஆண்டு ஆரம்பம்... Read more »

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்வதற்கான... Read more »

இலங்கை மின் கட்டமைப்பில் புதிய திட்டம்!

இலங்கை மின் கட்டமைப்பில் 1,110 மெகாவாட் மின்சாரத்தை சேர்ப்பதற்காக ஆறு பாரியளவிலான மீள்புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த திட்டங்கள் தொடர்பாக முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் மேலும், குறித்த... Read more »

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் உயிரிழப்பு!

ஹிக்கடுவை நாரிகம கடற்கரையில் நேற்று மாலை நீராடச் சென்ற பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெளிநாட்டவர் நேற்று மாலை 4.40 மணியளவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் உத்தியோகத்தர் வெளிநாட்டவரை... Read more »

ரணிலுக்கு நிபந்தனைவிதிக்கும் மகிந்த

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் பொதுஜன பெரமுன தலைமையிலான குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது. எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த விசேட கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரவு செலவுத் திட்டத்தில் தமது ஆதரவு வேண்டுமாயின் மக்களுக்கு சாதகமான... Read more »

முதுமையை இளமையாக்கும் சோதனையில் வெற்றி!

அறிவியல் வளர்ச்சியில் முதன் முறையாக முதுமையை இளமையாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் முதுமை அடைவதை தடுக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. எனினும் அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்தும்... Read more »

அரச – தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பில் ஜனாதிபதியின் திட்டம்!

நாட்டின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 16 லட்சம் அரச மற்றும் 8 மில்லியன் தனியார் துறை ஊழியர்களை மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.6 மில்லியன்... Read more »

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது!

ஹட்டன் – பொகவந்தலாவ பகுதி பாடசாலையில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியை ஒருவர் தடியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியை பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச் கைது நடவடிக்கை நேற்று (08-11-2023) காலை 10.30 மணியளவில்... Read more »